போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!
போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!! அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more