போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!!

Great infection for the woman who sold drugs! Police chase away fleeing patient !!

போதை பொருள் விற்ற பெண்ணுக்கு பெரும் தொற்று! தப்பி ஓடிய நோயாளியை விரட்டும் போலீசார்!! அனைத்து இடங்களிலும் எவ்வளவு கண்டிப்பாக போலீசார் பரிசோதனை மேற்கொண்டாலும், இந்த போதை பொருள் ஆசாமிகள் எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பி வந்து மக்களுக்கு கேடு தரும் போதை பொருட்களை விற்று பணம் பார்க்கின்றனர். அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலமு என்ற மாவட்டத்தில் போதைப்பொருள் விற்றதாக அஜந்தி தேவி என்ற பெண்ணை, அவரது மூன்று கூட்டாளிகளுடன் போலீஸார் நேற்று கைது செய்தனர். … Read more

கொரோனாவுடன் நீட் தேர்வு எழுத வந்த மாணவனுக்கு தேர்வு எழுத மறுப்பு !! கரூரில் பரபரப்பு

கொரோனாவால் மாணவன் ஒருவன்  நீட் தேர்வு எழுத ,தேர்வு மையத்திற்கு சென்றபொழுது அவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்காக காருடையம்பளையம் , தனியார் பொறியியல் கல்லூரிக்கு சென்ற மாணவனைக்கு தேர்மல் பரிசோதனை செய்ப்பட்டது .பிறகே ஆனைத்து மாணவ மாணவியர் அனுமதிக்கப்பட்டனர். அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளக்கோயில் பகுதியை சேர்ந்த மாணவனொருவன் தேர்வு எழுத சென்றிருந்தான். சில நாட்களுக்கு முன் அவரது தந்தை கொரோனா  நோய் தொற்றால்  உயிரிழந்ததையடுத்து, … Read more

கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை!

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் நள்ளிரவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள களம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இருசப்பன் (வயது 60). இவருக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நள்ளிரவு மருத்துவமனை அறையின் ஜன்னல் கம்பியில் லுங்கியால் தூக்கிட்டு தற்கொலை … Read more

பிரியாணிக்கு ‘நோ’ சொன்ன மருத்துவமனை – கொரோனா நோயாளி செய்த பயங்கர செயல்

பிரியாணிக்கு ‘நோ’ சொன்ன மருத்துவமனை – கொரோனா நோயாளி செய்த பயங்கர செயல்