மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா!

Corona curfew enforced again! Do you know any places!

மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்! எந்தந்த இடங்களில் தெரியுமா! தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்  பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. தமிழகத்தில் புதிய வகை கொரோன  தொற்று  கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.மேலும்  திருமணங்களில்  குறைந்த நபர்கள்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு!

Tomorrow is the first holiday for students in grades one through nine! Announcement issued by the Minister!

இந்த மாணவர்களுக்கு  வகுப்பறைக்குள் அனுமதி இல்லை!அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்தும் ,தற்போது வரை அதன் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர்.அதிலிருந்து மீளும் போதெல்லாம்,மீண்டும் தொற்று பாதிப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து அதிகளவு பாதிப்புக்களை தந்துவிடுகிறது.இதனை தடுக்க தடுப்பூசி மற்றும் தொற்று கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டாலும்,இதிலிருந்து நிரந்தரமாக வெளிவர முடியவில்லை.தற்போது வரை அடுத்தடுத்த அலையை கடந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.இந்த தொற்று பாதிப்பால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ரீதியாக பின்னோக்கி சென்றுவிடுகிறது.முதன்முதலில் பெரியவர்களுக்கு … Read more

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட மோட்டு தடுப்பூசி செலுத்தும் பணி! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட மோட்டு தடுப்பூசி செலுத்தும் பணி! மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று நிலவரம் தொடர்பாக மத்திய, மாநில, அரசுகள் தனித்தனியே தங்களுடைய அறிக்கைகளை நாள்தோறும் வெளியிட்டு வருகின்றன. அதனடிப்படையில், மாநில அரசின் சார்பாக மாநில சுகாதாரத்துறை நாள்தோறும் மாநிலத்தில் நோய்தொற்று பாதிப்பால் புதிதாக பாதிப்படைந்த மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டோர் நோய் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் செலுத்தப்பட்ட தடுப்பூசியின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை வெளியிட்டு வருகிறது. இது மாநில அரசின் செய்திக்குறிப்பில் நாள்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல மத்திய அரசின் சார்பாக நாள்தோறும் நாட்டில் நோய் தொற்று … Read more

இன்று முதல் இவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்! பொது சுகாதார துறை அதிரடி உத்தரவு!

இன்று முதல் இவர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்! பொது சுகாதார துறை அதிரடி உத்தரவு!

நாட்டில் நோய் தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில, அரசுகள் தீவிரமாக போராடி வருகின்றன. அதன் பலனாக தற்சமயம் நோய்த்தொற்று பரவல் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய ஆயுதமாக 2 வருவது தடுப்பூசிகள்தான். ஆகவே இந்த தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய ,மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக், உள்ளிட்ட தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. ஒவ்வொருவருக்கும் … Read more

தமிழகத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது 23வது நோய்த்தொற்று தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இன்று காலை 9 மணியளவில் தொடங்கியது 23வது நோய்த்தொற்று தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து மாநில அரசு சார்பாக தடுப்பூசிகள் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக செலுத்தப்பட்டு வந்தது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தது ஆனாலும் அந்த தடுப்பூசி செலுத்தும் செயலில் பெரிய அளவில் வேகம் தென்படவில்லை. இந்த நிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி … Read more

நாட்டில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 140 கோடியை கடந்தது!

நாட்டில் போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 140 கோடியை கடந்தது!

இந்தியாவில் நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி செலுத்துவதில் முன்கள பணியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதத்திலிருந்து நாடுமுழுவதும் 18 வயதிருக்கும் மேற்பட்டோர் எல்லோருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது . அதோடு தடுப்பூசியை செலுத்துவதில் இந்தியா மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறது. அதாவது சீனாவிற்கு அடுத்தபடியாக 100 கோடி தவணை … Read more

தமிழ்நாட்டில் 12வது தடுப்பு முகாமில் 16.05 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது! சுகாதாரத்துறை தகவல்!

தமிழ்நாட்டில் 12வது தடுப்பு முகாமில் 16.05 லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது! சுகாதாரத்துறை தகவல்!

நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதைத்தவிர வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையில் 11 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று இருக்கின்றன. இவற்றில் 2.6 கோடி நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார்கள். இந்த சூழ்நிலையில், 12வது மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நேற்று நடைபெற்றது. இவற்றில் 16 லட்சத்து 5 ஆயிரத்து 293 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 5 … Read more

தமிழகத்தில் இன்று தொடங்கும் 11வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் இன்று தொடங்கும் 11வது மெகா தடுப்பூசி முகாம்!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் இதுவரையில் 6.71 கோடி நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்கிறது, தினசரி ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் செப்டம்பர் மாதத்தில் இருந்து தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகின்றது. அத்துடன் இந்த மாத இறுதிக்குள் 100% இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. … Read more

8வது நோய்தொற்று தடுப்பூசி முகாம்! ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்!

8வது நோய்தொற்று தடுப்பூசி முகாம்! ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு நோய் தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த சூழ்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப் படுத்தும் விதத்தில் ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி 40,000 பகுதிகளில் 28.91லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி 20 ஆயிரம் பகுதிகளில் … Read more

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!

300 Auto 1 lakh vaccine! Villupuram District Collector's new tactic!

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி! கொரோனா  தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான்  நடைமுறை வாழ்க்கையை வாழ   ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா  தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை  எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் … Read more