மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா!

vaccination

மே 1 முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி போடும் பணி! யாருக்காக தெரியுமா! நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலையாக அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு ஒருநாள் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டு, இரண்டுவது கட்டமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாட்டில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் … Read more

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

கொரோனா தடுப்பூசி போடுவதில் சாதனை படைத்த இந்தியா!

தற்போது கொரோனா நோய்த்தொற்றை எதிர்த்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்த கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க ஆரம்பித்த முதல் 6 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 40 ஆயிரம் மக்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் இந்தியா தடுப்பூசி போடுவதில் அதிதீவிரமாக செயல்பட்டு கொண்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் மக்களுக்கு … Read more