முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி!

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அப்போலோவில் அனுமதி! அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராகவும் தற்பொழுது பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் சி.வி.சண்முகம் அவர்கள் கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் இன்று காலை அவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமையான அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த சில வாரங்களாக கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த … Read more

கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் !!

கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை! அறிக்கை வெளியிட்ட ஐ.சி.எம்.ஆர் கொரோனா தடுப்பூசி ஒன்றும் திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் என்று அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா  நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. அதன் பின்னர் இந்த நோய்த் தொற்று படிப்படியாக உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதனால் உலகமே இரண்டு வருடங்களாக முடங்கி போனது. உலகம் முழுவதும் காட்டுத்தீ … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்! 

தமிழ்நாட்டில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!  தமிழ்நாட்டில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து உலகம் தற்போது தான் மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா வைரஸின் துணை வைரஸான பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அங்கு தினமும் 10 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாகவும் 5000 … Read more

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல்

Corona Vaccine in 2 Rupees-News4 Tamil Online Tamil News

இந்த ஒரு அறிகுறி இருந்தாலே இனி கொரோனா தான்! உருமாறிய வைரசின் கொடூர தாக்குதல் நாடு முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக பரவி வருகிறது.இந்நிலையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையும்,இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே உள்ளது.இதனையடுத்து மாநில அரசுகள் பலவும் மீண்டும் ஊரடங்கு விதிகளை கடுமையாக்கியுள்ளன. தற்போது வரை கொரோனாவின் அறிகுறிகளாக சளி,இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவைகளை தான் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.அதே போல கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் முதலில் நுரையீரலை தான் … Read more

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்!

Tamil Nadu Government Announces Special Ward for Corona Virus Affected People கொரோனா வைரஸ்

இந்தியாவில் இவ்வளவு பேருக்கு கொரோனாவா? தொடரும் அச்சுறுத்தல்! உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பானது உலக அளவில் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்தவாறே உள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸானது இந்தியா உள்ளிட்ட ஏறக்குறைய 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனாவுக்கு … Read more