அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!!
அதிகரித்து வரும் கொரோனா! நிபுணர்கள் அளித்துள்ள பதில்!! இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவலின் பாதிப்பு குறைந்துகொண்டு வருகிறது. இதனால் நாட்டில் பரவி வந்த கொரோனாவின் மூன்றாம் அலை முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய … Read more