கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு

LED TV is free if you get the corona vaccine

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் எல்.இ.டி டிவி இலவசம்! வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது.மேலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் அதிக அளவில் கொரோனா  தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு

govt-employees

அரசு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம்! இல்லையென்றால் பணிக்கு அனுமதியில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட போட்டு கொள்ளாத அரசு ஊழியர்கள் இந்த அக்டோபர் மாதம் 16 தேதி முதல் பணிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பானது சற்றே குறைந்து வரும் சூழலில் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.அந்த வகையில் அரசு அலுவலகங்களை திறக்கவும் டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் … Read more

வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்!

Covaxin for babies has arrived! New announcement from the panel of experts!

வந்தது குழந்தைகளுக்கான தடுப்பூசி! இன்று முதல் இந்நாட்டில் தொடக்கம்! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு முன் அம்மை … Read more

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Disaster caused by corona vaccination! Public in fear!

கொரோனா தடுப்பூசி போட்டதால் ஏற்பட்ட விபரீதம்! அச்சத்தில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த 2 வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.மக்கள் முதல் அலை மற்றும் இரண்டாம் அலை என கடந்து தற்பொழுது வந்துள்ளனர்.இரண்டாம் அலையில் தான் இந்தியா பெருமளவு பாதிக்கப்பட்டது.அதனையடுத்து மக்கள் உயிர்களை காப்பாற்ற கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு தயங்கினர்.நாளடைவில் மக்கள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.அதுமட்டுமின்றி பல தரப்பினர்,தடுப்பூசி செலுத்திக்கொண்டால் நமது உடல் அதை ஏற்றுக்கொள்ள … Read more

கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை!

The cruelty that happened to the teenager who went to get the corona vaccine!

கொரோனா தடுப்பூசி போட சென்ற வாலிபருக்கு நடந்த கொடுமை! தற்போது கொரோனா தடுப்பூசி அனைத்து மாநிலங்களிலும் செலுத்திக் கொண்டு உள்ளனர். தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் குறைந்த அளவே உள்ளது. அதற்கு காரணம் தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் என அனைத்து அரசுகளும் முடிவு செய்து கொரோனாவின் மூன்றாவது அலை வருவதற்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி விடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே போல் மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட கல்வா என்ற … Read more

60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கிறது, அவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தொற்றக் கூடும் என்ற சூழ்நிலை இருப்பதால், இந்த விஷயத்தில் மாநில அரசு சற்றே யோசித்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே ஒன்று முதல் … Read more

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Holiday today at the Vaccine Center! - Announcement issued by the Minister!

தடுப்பூசி மையத்திற்கு இன்று விடுமுறை! – அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசி செலுத்துவதில் மிக ஆர்வம் செலுத்தி வருகிறது. தற்போது கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை ஆனால் போதும். அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் ஆரம்பித்து லட்சக்கணக்கில் தடுப்பூசிகளை போட்டு வருகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனா அனைவரையும் ஆட்டி படைத்தது விட்டது. அதன் காரணமாகவும், தற்போது இரண்டாம் அலை வரும் என … Read more

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்!

This is how the Indian economy will be in the current financial year! Asian Development Bank shocking information!

நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் இப்படிதான் இருக்கும்! ஆசிய வளர்ச்சி வங்கி அதிர்ச்சி தகவல்! ஆசிய வளர்ச்சி வங்கி அல்லது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்று கணித்து கூறி இருந்தது. ஆனால் நேற்று திடீரென்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தனது கணிப்பை குறைத்து கூறியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி நடப்பு ஆண்டில் 10 … Read more

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்!

Man cannot be sent into space at present! Sorry Project Director!

விண்வெளிக்கு மனிதனை தற்போது அனுப்ப முடியாது! வருத்தம் தெரிவித்த திட்ட இயக்குனர்! சந்திராயன் 3 செயற்கைக் கோள் ஒரு ஆண்டுக்குள் அனுப்பப்படும். ஆளில்லா விண்கலம் 3 கட்டங்களாக செயல்படுத்தப்படும் என மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். இஸ்ரோவின் முன்னாள் திட்ட இயக்குனரான மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு கூறினார். கொரோனா காரணமாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் நிறைவேற இன்னும் மூன்று ஆண்டு காலங்கள் கால அவகாசங்கள் எடுத்துக்கொள்ளும் … Read more

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்!

Corona for school students in Salem! Public in panic!

கொரோனா தொற்றின் பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடம்! மீண்டும் ருத்ரதாண்டவத்தை ஆரம்பிக்கும் வைரஸ்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மேலும் மக்கள் ஒவ்வொரு அலையின் போதும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.முதல் அலை மற்றும் இரண்டாம் அலை தொடக்கத்தில் போதுமான அளவிற்கு மருத்துவ வசதிகளும் ,தடுப்பூசிகளும் காணப்படவில்லை.அதனால் அதிக அளவு உயிர்சேதம் நடைபெற்றது.இரண்டாம் கட்ட அலையின் முடிவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது. மக்கள் முதலில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள … Read more