ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்!

Husband who took porn video! The act done by the wife!

ஆபாச வீடியோ எடுத்த கணவன்! மனைவி செய்த செயல்! பெண்கள் எப்படி இருந்தாலும் நாங்கள் இப்படி தான் இருப்போம் என்ற முடிவோடுதான் ஒரு சிலர் இருப்பார்கள் போல. இந்த செய்தியில் பாருங்கள் வேலைக்கு செல்லாத கணவனின் புத்தி போகும் போக்கை. இப்படியுமா இருப்பார்கள், என போலீசரையே யோசிக்க வைய்த்த நபர். 35 வயதான பெண் ஒருவர், புனேவில் தனது கணவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் தனது கணவர் சந்தேகத்தின் பேரில் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி தேகு … Read more

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்!

Second dose vaccine potash? That's 50 percent of it all!

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டாச்சா? அப்போ இதுக்கெல்லாம் 50 சதவிகிதம் தான்! உலக அளவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது குறித்து நாம் அறிந்ததே. நோய் தொற்றின் காரணமாக பல மக்கள் பாதிக்கப் படுவதால் அரசுகள் பல ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. கொரோனாவை பல வண்ணங்களில் பூஞ்சைகள் மக்களை பாதிப்பதாலும், அவர்கள் மூலம் தொற்று பரவுவதாலும், உயிர் மேல் ஆசை … Read more

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை!

Half allowed passengers allowed! Expert Panel Recommendation!

பாதியாக அனுமதித்து பயணிகளுக்கு அனுமதி! வல்லுநர் குழு பரிந்துரை! தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சில தினங்களாக குறைந்துள்ள காரணத்தினால் தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கு குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் பயணிகளை பாதியாக குறைத்து பேருந்து பயணங்களை அனுமதிக்கலாம் எனவும், மேலும் சில தளர்வுகளையும் தரலாம் எனவும், … Read more

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்!

Athlete passes away! Leaders who expressed condolences!

தடகள வீரர் காலமானார்! இரங்கல் தெரிவித்த தலைவர்கள்! கொரோனா நோய் தொற்று நம்மில் பல பேருக்கு பெரும் இழப்புகளை தந்து கொண்டே உள்ளது. அதில் பாதிக்கபடுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள் அல்லது இணை நோயால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கிறார்கள். தற்போது முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் 91 வயதான இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மொகாலி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின் கொடுக்கப்பட்ட மருந்துகளின் மூலம் அவரின் உடல்நிலை சீராக இருந்ததை அடுத்து … Read more

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை!

Full curfew again in these districts! Corona number touching peak!

இம்மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு! உச்சத்தை தொட்ட கொரோனா எண்ணிக்கை! கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் இந்த கொரோனா தொற்றானது ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பமாகும் போதும் புதிய வழி முறையில் பரவுகிறது.இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வந்தாலும் அத்தடுப்பூசி கொரோனா வராமல் தடுப்பதற்காக அல்ல என மருத்துவர்களே கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.அத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டதால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் நேர்ந்தாலும் அதனை எதிர் கொள்ள நமது … Read more

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து!

First green fungal infection detected! Doctors comment as the most dangerous infection!

முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என  மருத்துவர்கள் கருத்து! கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது. கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது. மேலும் அதைத் … Read more

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!

The person who committed suicide by catching fire due to the series impact of Corona! Shocked family!

கொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்! எப்படியெல்லாம் உயிர் போகிறது பாருங்கள். கொரோனா வந்ததை தொடர்ந்து அவர் உடலில் பல நோய்கள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியை பெரும் பரபரப்பாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் ஜெயக்குமார் (வயது 67). அவருடைய மனைவி பாஞ்சாலியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்கள். ஜெயக்குமார் தற்போது ஈரோடு மாவட்டம் … Read more

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்!

Do you get the grace of Mother Corona? Interested people!

கொரோனா மாதாவின் அருள் கிடைக்குமா? ஆர்வத்தில் மக்கள்! கடந்த ஒன்றரை வருடமாகவே நாடே கோரோனாவிடம் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டு உள்ளது. அந்த வைரசிடம் இருந்து மக்களும், அரசும் என்னதான் முயற்சி செய்தாலும் வைரஸ் என்னமோ நம்மை விட்ட பாடில்லை. தற்போது அவசர கால நடவடிக்கையாக நம்மை வைத்து தடுப்பூசி என்கிற பேரில் மருந்து தயாரிப்பாளர்கள் வளர்ந்து கொண்டு உள்ளனர். எனவே நம்மை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும் என்ற முடிவோடும், நம்பிக்கையோடும் இருங்கள் வெல்லலாம் கோரோனாவை. … Read more

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்!

Did you get the corona? So you have to be careful in this matter!

உங்களுக்கு கொரோனா வந்ததா? அப்போ நீங்க இந்த விசயத்தில் எச்சரிக்கையாக வேண்டும்! கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது அதன் இரண்டாம் அலையின் பாதிப்போ மிக கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றின் காரணமாக உயிரிழப்புகளும் பெருமளவு ஏற்பட்டு மக்களை மிகவும் வாட்டி வருகிறது. இதற்கான தடுப்பாக தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று அரசு அறிவுறுத்தினாலும், மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. கொரோனா தொற்றை … Read more

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Once again, there is no complete curfew in this state! Shocked public!

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் … Read more