கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! - டாக்டர் காங் எச்சரிக்கை!

கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய நோய் பரவாமல் இருக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டியலிடுகிறார். கடந்த வாரத்தில் இருந்து கொரோனாவில் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மே 31 ஆம் தேதியிலிருந்து 124 புதியதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என பதிவாகியுள்ளது. இப்பொழுது அது 2.9 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!

Pity for the old lady at the Madurai Government Hospital! Patients shocked!

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி! கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் காரணமாக அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், மத்திய, மாநில அரசுகள் வலியுருத்தி வருகின்றன. தற்போது முழு ஊரடங்கின் மூலம் தமிழகத்தில் சிறிதளவு குறைந்துள்ளது.எனினும் பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் தொற்றுக்கு சிகிச்சை … Read more

அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!

அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!

இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஆனால் இந்த நோய் தொற்றின் முதல் அலையின்போது இதன் இரண்டாவது அலை இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இந்த சூழ்நிலையில், இந்த நோய்த் தொற்றையும் மூன்றாவது அறை தொடர்பாக அறிவுறுத்தல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. அந்த விதத்தில் மூன்றாவது அலைக்கு நாம் அனேக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சஞ்சீவ் பஜாஜ் … Read more

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!

Corona is healed! But it is a pity that he died due to wrong medicine!

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்! கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அதை தயாரிக்கும் மருத்துவர்களும் வசதி படைத்தவர்களாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச மாநிலத்தில், நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தையா என்பவர் சித்த வைத்தியம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலான நிலையில், அதை ஆந்திர அரசும் … Read more

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

You can buy all these if you have an invitation! New announcement in Kerala!

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடே அல்லோல கல்லோலப் பட்டு கிடக்கிறது.இதன் பாதிப்பு பல விதங்களில் மக்களை பாதித்து வருகிறது.மாநில அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் படிப்படியே குறைந்து வருவதால், பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 12,300 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் … Read more

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

These works will be stopped for three days in Tamil Nadu! Government action!

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கும், ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. கொரோனாவின் தடுப்பு பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று … Read more

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

Government permission to write! Notice that the corona is healed!

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசிக்கு அனுமதியும், முழு ஊரடங்கும் அமல் படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தை சேர்ந்தவர், போகினி ஆனந்தையா என்பவர், பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது. … Read more

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

They escaped from the corona but could not escape! Shame on the mother!

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்! கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி இருந்தாலும் இத்தகைய காமுகர்களை என்னதான் செய்வது.அவர்களின் காம இச்சையை அடக்க யாரோ ஒருவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அசாம் மாநிலத்தில், சரைதியோ மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ம் தேதி அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா நெகடிவ் என்று … Read more

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தொற்று இருக்கு 5 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ஒருவாரத்திற்கு முன்னர் நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்ததாக தெரிகிறது. ஒருநாள் பாதிப்பு 300 ஆக இருந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போது நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை சற்று அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒரே தினத்தில் நோய்தொற்று பாதிப்பிற்கு 700க்கும் மேற்பட்டோர் ஆளாகியிருக்கிறார்கள். இதனைத் … Read more

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.   இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் தலைவராக பதவி வகித்தவர்.   பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யும்படி இருந்த செயல்பட்ட குழுவில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.   அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார்.   அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஒற்றை சாளர முறையில் எளிமையாக … Read more