corona

கொரோனா அலைகள் தொடர்ந்து வரும்! – டாக்டர் காங் எச்சரிக்கை!
கொரோனாவின் அலைகள் தொடர்ந்து வந்துகொண்டுதான் இருக்கும். நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி டாக்டர் காங் கொரோனாவுக்கு பொருத்தமான வழிமுறைகள் மற்றும் தடுப்பூசிகளையும் புதிய ...

மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி!
மதுரை அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்! நோயாளிகள் அதிர்ச்சி! கொரோனாவின் இரண்டாம் அலையினால் தமிழகம் மட்டும் இன்றி அனைத்து மாநிலங்களும், மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.தொற்றின் ...

அனைவரும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்!
இந்தியாவில் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஆனால் இந்த நோய் தொற்றின் ...

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!
கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்! கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக ...

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!
அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடே அல்லோல கல்லோலப் பட்டு கிடக்கிறது.இதன் பாதிப்பு பல விதங்களில் மக்களை ...

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!
தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு ...

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!
லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில ...

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!
கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்! கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி ...

நாமக்கல் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் ஒரு வாரத்தில் நோய்த்தொற்று இருக்கு 5 ஆயிரத்து 825 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் சென்ற ...

அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் மறைவு!
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தராக பணியாற்றிய அனந்த கிருஷ்ணன் , 93 வயதுடைய இவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் ...