அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

அதிர்ச்சி! முன்னாள் அமைச்சருக்கு உறுதியான நோய்தொற்று!

தமிழ்நாட்டில் நேற்றையதினம் நோய் தொற்று பாதிப்பு காரணமாக 24 ஆயிரத்து 298 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் 20 ஆயிரத்து 646 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து குணம் பெற்றவர் தொடர்ந்து இதுவரையில் இந்த நோய்களிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 11 லட்சத்து 51 ஆயிரத்து 58 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்த நோய்த்தொற்று 295 பேர் பலியானதை தொடர்ந்து … Read more

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Full curfew from May 8th to May 16th! Sudden announcement issued by the Chief Minister!

மே 8-ம் தேதி முதல் மே16 -ம் தேதி வரை முழு ஊரடங்கு! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.குறிப்பாக இந்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உயிர்களை பெருமளவு காவு வாங்கி வருகிறது.அதனையடுத்து மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில் மக்கள் நலன் கருதி ஊரடங்கையும் அமல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அரசாங்கம் கூறி … Read more

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Indians forbidden to go here! Corona threat!

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர். அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது … Read more

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை! கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை … Read more

நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல் தடுப்பு பணி! அதிரடி உத்தரவை போட்ட தமிழக அரசு!

தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது ஒரு நாளைய நோய்த்தொற்றின் பாதிப்பு 23 ஆயிரத்தை கடந்திருக்கிறது பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அதாவது இன்று முதல் மே மாதம் 20ஆம் தேதி வரையில் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும், கடைகள் நண்பகல் 12 மணி … Read more

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா?

Kerala made the impossible possible! Do you know what they did?

சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய கேரளா! என்ன செய்தார்கள் தெரியுமா? கொரோனாவின் 2-வது அலையானது தற்போது மக்களை அதிக அளவு பாதித்து வருகிறது.அதுமட்டுமின்றி ஆக்ஸிஜன் தேவை இந்தியாவில் அதிக தட்டுப்பாடாக உள்ளது.ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல உயிர்களை இழந்து வருகிறோம்.அதுமட்டுமின்றி கொரோனா தடுப்பூசியும் தற்பொழுது பெருமளவு தட்டுப்பாடாக உள்ளது.பல மாநிலங்களில் தடுப்பூசி வீணாக்கப்பட்டும் வருகிறது.அந்தவகையில் கேரளா மாநிலம் கொரோனா கட்டுப்பாடுகளில் முன்னேறி வருகிறது. பல மாநிலங்களுக்கு முன்னோடியாக தற்போது கேரளா திகழ்கிறது.அந்தவகையில் பலரிடமிருந்து பாரட்டுக்களை பெற்று வருகிறது.ஒவ்வோர் மாநிலத்திலும் பல வகைகளில் … Read more

பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்!

Disaster caused by name confusion! Private hospital negligence!

Death due to lack of oxygen! High-Court condemnation! பெயர் குழப்பத்தால் விபரீதம்!தனியார் மருத்துவமனை அலட்சியம்! கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா காரணமாக இருந்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை,போதிய இடவசதிஇன்மையும் சேர்ந்து மக்களை மிகுந்த மனக்கவலைகளில் ஆழ்த்தியுள்ளது.மேலும் தடுப்பூசி பற்றாக்குறைகளும் மக்களை வாட்டி வதைக்கின்றன.தனியார் மருத்துவமனைகளில் இதுதான் சந்தர்ப்பம் என்று அதிக கட்டணம் வசூலித்து மக்களை வேறு வழிகளில் துன்புறுந்துகின்றன. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் காகாவாட் தாலுகா … Read more

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Local trains banned from tomorrow Sudden announcement by the Chief Minister!

நாளை முதல் உள்ளூர் இரயில்கள் இயங்க தடை! முதல்வர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! சட்டமன்ற தேர்தலானது சென்ற மாதம் 5 மாநிலங்களில் நடந்து முடிந்தது.அதில் மேற்கு வங்க முதல்வராக மம்தா மூன்றாவது முறை வெற்றி வாகை சூடினார்.அதனையடுத்து தற்போது கொரோனா தொற்று இந்தியா முழுவதும் அதிக அளவு பரவ ஆரம்பித்துள்ளது.அதனால்கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களாக டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு உள்ளது அதனையடுத்து தற்போது மேற்கு வங்கம் … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்!

Death due to lack of oxygen! High-Court condemnation!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயரிழப்பு!ஹை-கோர்ட் கண்டனம்! இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனாவின் இரண்டாவது அலையின் உச்ச கட்ட பாதிப்பினால் பல மறக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம்.திரைத்துறையினர்,அரசியல் பிரமுகர்கள், இசையமைப்பாளர்கள், பொது மக்கள்,நாடக கலைஞர்கள் என யாரையும் கொரோனா வானது விட்டு வைப்பதில்லை.அதிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இந்தியா முழுவதிலும் தலைவிரித்து ஆடுகிறது.வயது மூப்பு உள்ளோரையும்,சிறுவயது குழந்தைகளையும் இந்த இரண்டாவது கொரோனா அலையின் தாக்கம் மிகவும் பாதிக்கிறது.அதிலும் தினசரி பாதிப்புகள் 4 லட்சம் வரை எட்டி உள்ளது.கொரோனா அதிகஅளவில் பரவுவதால் … Read more

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது!

People are suffering! Oxygen cylinders arrived in Chennai!

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது! கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் கோரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.அதன் காரணமாக டெல்லி,மத்திய பிரதேசம்,உத்தர பிரதேசம்,மற்றும் தமிழ்நாடு ஆகியவை எண்ணிலடங்கா பாதிப்புகளை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தாலி,ஜெர்மன்,இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகள் செய்கிறோம் என உலக நாடுகள் பல முன் வந்தது.வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாமலும், தீ விபத்துக்களாலும் பலர் … Read more