corona

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு ...

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!
கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. ...

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் ...

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!
கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த ...

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!
நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ...

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!
தமிழகத்தின் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், மசூதிகள், உள்ளிட்டவைகளுக்கு ...

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!
வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய ...

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ...

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!
ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் ...

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!
தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ...