உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

உத்தரவை மதிக்காத பொதுமக்கள்! அதிரடி முடிவை எடுக்கப்போகும் மத்திய மாநில அரசுகள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பல்வேறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.ஆனால் மத்திய மாநில அரசுகள் போட்ட தடை உத்தரவுகள் எதையும் பொதுமக்கள் சரிவரப் பின்பற்றவில்லை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியுடன் நடந்து கொள்வதையும், பொதுமக்கள் பெரிதாக இல்லாமல் இருப்பதால் இந்த நோய்த்தொற்று மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் … Read more

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட குட் நியூஸ்! குஷியில் தமிழக மக்கள்!

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. இந்த நோய் தோற்ற உலகில் பரவ தொடங்கிய காலகட்டத்தில் சீனா தான் இதன் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கு இந்த நோய் தொற்று பரவத்தொடங்கியது. தொடர்ந்து இந்த நோய் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இதனைத் தொடர்ந்து படிப்படியாக அமெரிக்காவில் இந்த … Read more

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

டோன்ட் வொரி நாங்க இருக்கோம்! இந்தியாவிற்கு கைகொடுத்த அமெரிக்கா!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் மிகத் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. உலகில் இந்த நோய்த்தொற்று முதலில் பரவத் தொடங்கிய போது இந்தியா அதனை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்தது. அதன் காரணமாக, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன்படி இந்தியா மெல்ல மெல்ல அந்த நோய் தொற்றிலிருந்து மீண்டு வர தொடங்கியது. ஆனால் கடந்த சில … Read more

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய அரசு விடுத்த புதிய எச்சரிக்கை! அதிர்ச்சியில் மக்கள்!

கடந்த ஜனவரி மாத வாக்கில் இந்தியாவில் நோய் தொற்று வெகுவாக குறைந்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இந்த நோய்த்தொற்று படிப்படியாக இல்லை என்ற நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது.ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இறுதியில் இருந்து இந்த நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணம் மக்களிடம் காணப்பட்ட அலட்சியம்தான் என்று சொல்லப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் எதையும் பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் இருந்ததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல நீ நோய்தொற்று அதிகரித்து வருவதால் … Read more

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

உச்சநீதிமன்றத்தின் மனிதாபிமானம்!

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில, அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சரியான ஒத்துழைப்பு தராததால் மேலும், மேலும், இந்த நோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதோடு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி உள்ளதால், புதிதாக வரும் நோயாளிகளை மருத்துவமனையில் அரசியலில் வைத்து சிகிச்சை வழங்க இயலாத நிலையில் இந்தியா இருந்து வருகிறது. பல நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டு … Read more

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

நோய் தொற்று பாதிப்பு! புதிய உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

தமிழகத்தின் நோய் தொற்று தீவிரம் அடைந்து வருவதை முன்னிட்டு தமிழக அரசு அதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி திருமண மண்டபங்கள், கோவில்கள், மசூதிகள், உள்ளிட்டவைகளுக்கு பலவிதமான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து இருக்கிறது. அதேபோல சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் ஞாயிறு ஊரடங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் பெரிய நகரங்களில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டன. அன்றைய தினம் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் … Read more

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை!

vk paul

வீட்டிலயும் மாஸ்க் போடுங்க! வீட்டுக்கு யாரையும் கூப்பிடாதீங்க! மத்திய அரசு அறிவுரை! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், அதனை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இருந்தாலும், பொதுமக்களிடையே கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகிறது. இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் பதிவாகி வரும் சூழலில், தொற்று பரவல் செயினை உடைப்பதற்கு என்ன வழி என்று அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். … Read more

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

meat shop

சனிக்கிழமையும் இறைச்சி விற்கத் தடை! தமிழக அரசு அதிரடி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க  பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. இதனால், இரவு நேர உரடங்கும், ஞாயிறு முழு ஊரடங்கும் விதித்து நடைமுறையில் இருந்து வருகிறது. மற்ற நாட்களில் பகலில் திரையரங்குகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மீன் கடைகள் மற்றும் … Read more

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு!

sterlite

ஸ்டெர்லைட்டால் 1050MT ஆக்சிஜன் தயாரிக்க முடியாது! நீதிமன்றத்தில் போட்டுடைத்த தமிழக அரசு! நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் சூழலில் ஆக்சிஜன் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதனைப் பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறந்துவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கங்கனம் கட்டிக்கொண்டு இருக்கிறது. தங்களால் ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதனை நாட்டுக்கு இலவசமாகத் தர தயாராக இருப்பதாகவும், அதற்கு ஆலையை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று … Read more

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்!

karnataka corona

தத்தளிக்கும் பெங்களூரு! கண்டுகொள்ளாத அரசு! மூடி மறைக்கப்படுகிறதா உண்மைகள்! நாட்டில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவது அனைவருக்கும் தெரிந்தது. மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதும் நாளுக்கு நாள் அனைவரும் தெரிந்தது தான். ஆனால், கர்நாடகாவில் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஏன் யாரும் கவலைப்படவில்லை? அதிலும், பெங்களூர் நகரில் பாதிப்புகள் எவ்வளவு என்று தெரிந்தும் தெரியாதது போன்று ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் நடிக்கிறார்களா?  ஏன் பெங்களூர் … Read more