பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஒமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது?

Omigravam for the little girl who returned from Britain! What do the results of the study say?

பிரிட்டனிலிருந்து ரிட்டனான சிறுமிக்கு ஓமைக்ரானாம்! ஆய்வின் முடிவு என்ன சொல்கிறது? கொரோனா தொற்றானது தனது இரண்டு அலையின் போதும் அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி பெரும் இழப்பை தந்தது. அதனையடுத்து டெல்டா வகை தொற்று என ஆரம்பித்து தற்பொழுது ஒமைக்ரான் தொற்று வைரஸ் என்பது வரை பரவி வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த ஒமைக்ரான் தொற்று வைரஸ் பெருமளவு ஆதிக்கம் கொண்டு மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் இத்தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் உடனுக்குடன் மற்றவருக்கு பரவும் … Read more

டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Shocking information released by the Minister of Health! Dengue impact reaches 400!

டெங்குவால் இத்தனை உயிரிழப்புகளா? சுகாதரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்று பாதிப்பே தற்பொழுது தான் குறைந்து காணப்படுகிறது.இரண்டாம் அழியில் தான் மக்கள் அதிகளவு உயிர்களை இழக்க நேரிட்டது.பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியதால் இரண்டாம் அலையிலிருந்து மக்களால் கடந்து வர முடிந்தது.தமிழகம் அதிலிருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.தற்பொழுது மூன்றாவது அலை தீவீரமகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினர்.ஆனால் மக்கள் அரசாங்கம் கோரிய வழிமுறைகளை சரியாக கடைபிடித்ததால் மூன்றாவது அலை அடுத்த வருடம் … Read more

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை!

Corona confirms for 37 students! Schools banned from opening!

மாணவர்கள் 37 பேருக்கு கொரோனா  உறுதி! பள்ளிகள் திறக்க தடை! கொரோனா தொற்று பாதிப்பானது தற்போதுதான் குறைந்து காணப்படுகிறது. இரண்டு அலை கடந்த போதிலும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்களை கற்பித்தனர். தற்பொழுது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பாக 9 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனையடுத்து … Read more

41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா!

41 pregnant women killed Corona who started his game!

41 கர்ப்பிணிகள் உயிரிழப்பு! தனது ஆட்டத்தை தொடங்கிய கரோனா! மீண்டும் ஊரடங்கா? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்பொழுதும் மக்களை வாட்டி வதைக்கிறது. அந்தவகையில் முதல் மற்றும் இரண்டு அலைகளை கடந்து வந்துள்ளோம்.தற்பொழுது மூன்றாவது அலை இந்த வருட இறுதிக்குள் உருவாகும் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறினார். ஆனால் இரண்டாம் அலையின் பாதிப்பினால் அதிக கட்டுப்பாடுகளுடன் அனைத்து மாநிலங்களும் தற்பொழுது செயல்படுகிறது. இக்காரணத்தினால் மூன்றாவது அலை அடுத்த ஆண்டு இறுதிக்குள் வரும் என்று தெரிவித்துள்ளனர். … Read more

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! 

Warning to Indian people! Here is the next new type of corona virus!

இந்திய மக்களுக்கு எச்சரிக்கை! இதோ அடுத்த புதிய வகை கொரோனா வைரஸ்! கொரோனா தொற்றானது தற்போதுதான் முடிவுற்ற மக்கள் தங்கள் பழைய நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளனர்.மேலும் மக்கள் தற்போது விழிப்புணர்வுடன் தடுப்பூசி செளுத்திக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.இதுவரை கொரோனா முதல் அலை இரண்டாம் அலை என அனைத்தையும் கடந்த நிலையில் நிலையில் தற்பொழுது புதிய வகை கொரோனா  வைரஸ் உருவாகியுள்ளது.குறிப்பாக இந்தியாவில் இவ்வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஏ ஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் என்று கூறுகின்றனர். … Read more

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு!

Vaccination is mandatory for children of this age! Government Order of Action!

இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு … Read more

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Warning to Indian people! Here is the next new type of corona virus!

மூன்றாவது அலையின் பாதிப்பு இந்த மாதத்தில் அதிகரிக்கும்! மருத்துவ வல்லுநர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.முதல் அலையின் போது அண்டை நாடுகளே அதிகளவு பாதிப்புக்களை சந்தித்தது.தொற்றின் பிறப்பிடம் சீனா நாடக இருந்தாலும் அனைத்து நாட்டு மக்களின் உயிர்களையும் அதிகளவு பறித்துவிட்டது.முதல் அலையிலிருந்து இரண்டாம் அலை தீவீரமடையும் வரை எந்தவித முன்னேற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை.ஏன் அப்பொழுது வரை எந்த வித தடுப்பு மருந்தும் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. அதனால் … Read more

 மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Leave to college again? Shocking information released by the health system!

 மீண்டும் கல்லூரிகளுக்கு விடுப்பா? சுகாதாரத்துறை அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகள் கடந்து மக்களை பாதித்து வருகிறது. முதல் அலையில் அதிகளவு உயிர்சேதம் நடைபெறவில்லை.மேலும் அரசாங்கம் முன்கூட்டியே ஊரடங்கு அமல் படுத்தியதால் தொற்றின் பாதிப்பும் குறைந்தே காணப்பட்டது.இரண்டாம் அலையில் தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் எந்தவித கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இரண்டாம் அலையில்தான் உயிர் சேதமும் அதிகளவு நடைபெற்றது.அப்பொழுது செயல்பட்டு வந்த அரசாங்கம் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை. அவ்வாறு முன்னேற்பாடுகள் செய்து … Read more

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா? கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் … Read more

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்!

Corona vaccine arrives! Neighbors eager to buy!

வந்தது கொரோனா தடுப்பு மாத்திரை ! வாங்க துடிக்கும் அண்டை நாடுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றை ஆண்டுகாலமாக மக்களை உலுக்கி வாருகிறது.முதலில் சீன நாட்டில் ஆரம்பித்திருந்தாலும் நாளடைவில் அமெரிக்க,பிரான்ஸ்,பிரேசில் போன்ற அனத்து நாடுகளையும் பாதித்தது.முதலில் குறைந்தளவு காணப்பட்ட இந்த தொற்று நாளடைவில் நாடு முழுவதும் பரவி கட்டுக்குள் அடக்க முடியாமல் போனது.தற்போது அனைத்து நாடுகளும் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்தவகையில் தனிமனித இடைவெளி கடைபிடிப்பது,முகக்கவசம் அணிவது மற்றும் அனைவரும் கட்டாயம் கொரோனா … Read more