இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!!
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும் – மத்திய அரசு!! ஜூன் 1 2023 முதல் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக ஏற்றுமதி மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தி சான்று பெற வேண்டியது அவசியம் என தொடர்பாக வெளிநாட்டு வர்த்தகம் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஆய்வகங்கள் சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, கவ்ஹாத்தி … Read more