ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!!

ஒருவருக்கு உண்மையான வாரிசு யார்?? முழு விவரங்கள் இதோ!! நாம் அனைவரும் வாரிசு சான்றிதழ் என்பதை கேள்விப்பட்டிருப்போம். வாரிசு சான்றிதழ் என்றால் என்ன அதனை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் யார் உண்மையான வாரிசு என்கின்ற பல தகவலை இதன் மூலம் தெரிந்து கொள்வோம். வாரிசு சான்றிதழ் என்பது சாதாரணமானது அல்ல. அது மிகவும் முக்கியமான ஒரு சான்றிதழாகும். அதாவது இறந்தவரின் வங்கி அக்கவுண்டில் இருந்து பணம் எடுப்பதற்கு, வேலை கிடைப்பதற்கு, இறந்தவரின் பென்ஷன் பணத்தை எடுப்பதற்கு, … Read more

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!!

அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வா? நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!! அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று நீதி மன்றம் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.தொடக்கக் காலத்தில் அரசு துறைகளில் இட ஒதுக்கீடு மற்றும் பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிறகு ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது ஜாதியை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வு வந்ததால் தகுதிகள் இருந்தும் பல ஊழியர்கள் உரிய பதவி உயர்வு கிடைக்காமல் … Read more

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு!

Government bus seized in Erode district! Action order of the court!

ஈரோடு மாவட்டத்தில் அரசு பேருந்து ஜப்தி! நீதி மன்றத்தின்  அதிரடி உத்தரவு! ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள உக்கரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கருப்பன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு கோபியை அடுத்த புதுரோடு அருகே அவருடைய மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது எதிர்பாராதவிதமாக அரசு பேருந்து கருப்பன் மீது மோதியது. அந்த விபத்தில் கருப்பன் பலத்த காயமடைந்தனர். … Read more

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்!

Prime Minister suspended! Party headquarters in excitement!

பிரதமர் இடைநீக்கம்! பரபரப்பில் கட்சி தலைமையகம்! பிரதமர் பிரயுத் சான்ஓச்சா தாய்லாந்து ராணுவ தலைமை தளபதியாக கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பொறுப்பு ஏற்றார்.அதனை தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டில் அப்போது இருந்த மக்கள் ஜனநாயக சீர்திருத்த கட்சி தலைவர் யிங்லக்   ஷினவத்ராவின் ஆட்ச்சிக்கு எதிராக எதிர்கட்ச்சியினர் போராட்ட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் ராணுவமும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.அப்போது ஷினவத்ராவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த அரசியல் சாகன நீதிமன்றம் … Read more