மீண்டும் முழு ஊரடங்கு! 1 வாரத்தில் 32000 மக்கள் பாதிப்பு!

சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 32,000 மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அதன் நிலை 56,000 தாண்டி உள்ளது. அதனால் அங்கு மூன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்று எண்ணப்படுகிறது.   சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் குறைந்தது 56,043 வழக்குகள் பதிவாகியுள்ளன. சமீபத்திய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் அரசின் அறிவுரையின்படி, மக்கள் நோய்வாய்ப்படாவிட்டாலும், குறிப்பாக வீட்டுக்குள்ளோ அல்லது பாதிக்கப்படக்கூடிய நபர்களைச் சுற்றியோ கூட நெரிசலான இடங்களில் முகமூடியை … Read more

இந்தியாவில் தொடர்ந்து சரியும் நோய் தொற்று பாதிப்பு! பெரும் மகிழ்ச்சியில் மக்கள்!

நோய் தொற்றின் 3வது அலையை கட்டுப்படுத்தும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது நம்முடைய நாடு தினசரி நோய் தொற்று பாதிப்பு மருத்துவமனை சேர்க்கை, உள்ளிட்டவை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் நாடு முழுவதும் 62,084 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்றையதினம் இந்த எண்ணிக்கை 58,077ஆக சரிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில், இன்று புதிதாக 50,047 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 13 சதவீதம் குறைவானதாகும் என்று … Read more

பெரம்பலூர் திமுக சட்ட சபை உறுப்பினருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய நோய்த்தொற்று பரவல் தற்போது வரையில் தமிழகத்தில் நீடித்து வருகிறது. இதற்கிடையில் ஒமைக்ரான் என்று சொல்லக் கூடிய புதியவகை நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது . இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று மற்றும் புதிய வகை நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி பாதிப்பு வேகமாக … Read more

அதிர்ச்சித் தகவல்! உலகளாவிய கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 28.31 கோடியாக அதிகரிப்பு!

தென்னாப்பிரிக்க நாட்டில் முதல் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் மற்ற நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் இந்த புதிய வகை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த சூழ்நிலையில், தற்போதைய … Read more

இங்கிலாந்தில் உச்சமடைந்த நோய் தொற்று பாதிப்பு!

இங்கிலாந்து நாட்டில் நோய்த்தொற்று பரவலால் உண்டாகும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, கடந்த சில நாட்களாக அங்கு நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலக அளவில் நோய்த்தொற்று பரவல் பாதிப்பில் இங்கிலாந்து தற்சமயம் நான்காவது இடத்தில் நீடித்து வருகிறது, இங்கிலாந்தில் கடந்த ஒரு சில வாரமாக 50 ஆயிரம் முதல் 1லட்சம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதியாகி வருகிறது. நேற்றைய தினம் இங்கிலாந்து நாட்டில் 98515 பேர் இந்த நோய் தொற்றால் பாதிப்படைந்து … Read more

ரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய நோய்தொற்று பலி எண்ணிக்கை!

நோய் தொற்றால் அதிகமாக பாதிப்படைந்த நாடுகளின் வரிசையில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக நோய் தொற்று தாக்கம் வேகம் எடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், ரஷ்யாவில் நோய்த்தொற்று காரணமாக, பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1.03 கோடியை கடந்து இருக்கிறது. நோய்தொற்று பரவலுக்கு 1002 பேர் பலியாகி இருக்கிறார்கள், ஆகவே அங்கே நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. . அந்த நாட்டில் நோய் தொற்றிலிருந்து 91 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை27.74 கோடி என உயர்வு!

சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு படிப்படியாக உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா தற்போது முதலிடத்தில் இருக்கிறது, இதற்கு முன்பாக அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது தற்போது அது பின்தங்கி இந்தியா முதல் இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட புதிய வகை நோய் தொற்று மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த … Read more

முடிவுக்கு வரும் கொரோனா வைரஸ் தாக்கம்! ரஷிய தொற்றுநோயியல் நிபுணர் கணிப்பு!

ரஷ்யாவின் தொற்று நோயியல் நிபுணர் விலாடிஸ் லாவ் அளித்திருக்கின்ற பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மனிதர்கள் மீது நோய்த்தொற்றின் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் புதிய புகலிடத்தை தேடுகின்றது. தன்னை கொன்று விடாத புதிய விலங்கை இந்த வைரஸ் கண்டுபிடித்துவிட்டால் அதன் உடம்புக்கு சென்று தங்கிவிடும் அங்கிருந்து புதிய தோற்று இலக்கை எதிர்நோக்கியிருக்கும், மனித சமுதாயத்தில் தடுப்பூசி போட்டவர்கள், மீண்டவர்கள், எண்ணிக்கை 70 முதல் 80 சதவீதத்தை எட்டும் போது நோய் தொற்று வைரஸ் இயற்கையில் … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 21 சதவீதம் குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு தற்சமயம் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது கடந்த 24 ஆம் தேதி 9 1283 பேருக்கு இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 25ஆம் தேதி 9 ஆயிரத்து 119 பேருக்கும், நேற்று 10 ஆயிரத்து 549 பேருக்கும், நோய் தொற்று பாதிப்பு உண்டானது. இதில் 4 ஆயிரத்து 677 பேர் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நாட்டில் இன்று மேலும் 8 ஆயிரத்து 318 பேருக்கு … Read more

உலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

சீன நாட்டில் வெளியான நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் இந்த நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தது. அதன்பிறகு உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த் தொற்று பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடங்கி ஒரு வருட காலம் ஆகிவிட்ட பின்னரும் கூட அந்த நோய்களின் தாக்கம் இதுவரையிலும் குறையவில்லை. உலகம் முழுவதும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான … Read more