மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!

நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது ஆரம்பத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கு மத்திய அரசு தரப்பிலோ பொதுமக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம், மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், அதனை அவர்கள் சகித்துக் கொண்டுதான் ஆக … Read more

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி!

இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து கொண்டு வந்தது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 12428 நபர்களுக்கும், நேற்றையதினம் 13 ஆயிரத்து 450 ஒரு பேருக்கும், நோய்த் தொற்றுப் பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 ஆயிரத்து 157 நபர்களுக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது இது நேற்றைய பாதிப்பை விடவும் 20.1% அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் … Read more

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவாக நடைபெற்று வருவதால் நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணியும் நாடு முழுவதும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மளமளவென பரவிய இந்த நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, தன்னுடைய வீரியத்தை குறைத்துக்கொள்ள தொடங்கியிருக்கிறது. இந்தநிலையில், இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து வருகின்றது, இதன் அடிப்படையில் நேற்றைய தினம் 12 472 நபர்களுக்கு … Read more

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!

நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதை அடுத்து நாடு முழுவதும் நோய் தொற்று தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.அதே நேரம் நோய் தொற்று பரவலும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் வாரம் தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கோடி பேர் பயன் பெற்று வருகிறார்கள். நோய் தொற்றுக்கு … Read more

உலக அளவில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 24.18 கோடியாக அதிகரிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது, முதலில் சீனாவை மட்டும் இந்த நோய்த்தொற்று பாதித்துக் கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சீன நாட்டில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறவே அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்ற பொது மக்களால் உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. இந்தியாவிற்கு முதன் முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊடுருவியது … Read more

தடுப்பூசியா போடுறீங்க? மருத்துவ குழுவினர் மீது பாம்பை ஏவி விட முயற்சி செய்த நபர்!

ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலாதேவி இவர் பாம்பாட்டி என்று சொல்லப்படுகிறது, அந்த பகுதியில் இருக்கின்ற வீடுகளுக்கு நேற்று வந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் கமலா தேவியின் வீட்டிற்கும் வருகைதந்த மருத்துவ குழுவினர் அவரிடம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்கள், இருந்தாலும் தன்னால் ஊசியைச் செலுத்திக் கொள்ள இயலாது என்று மறுப்பு தெரிவித்த அவர் கூடையில் இருந்த பாம்பை வெளியில் எடுத்து ஊழியர்களை … Read more

மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!

நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. நோய் பரவல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. அப்படி கடுமையான ஊரடங்கு உத்தரவை போட்டிருந்தாலும் கூட இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானதாக இருந்தது.காரணம் முதன்முதலாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அதனை பெரிதாக கருதவில்லை. அதன் காரணமாக, … Read more

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!

A new virus again! Are people ready? World Health Organization

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எபோலோ, கொரோனா என்பது போன்று இதுவும் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்றும் தெரிவித்துள்ளது. வௌவால்களில் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ் நோய் 88 சதவிகித இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2ஆம் … Read more

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!!

People with corona are at risk of having a heart attack in 2 weeks !! Confirming study results !!

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!! கொரோனா வைரஸ் இது சீனாவில் கண்டறியப்பட்ட மனிதர்களிடம் ஏற்படும் தொற்று நோயாகும். சீனாவில் ஊகான் நகரத்தில் இது ஏற்பட்ட கொடிய தாக்கத்திற்கு பிறகு தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. மேலும் சீனாவிலிருந்து படிப்படியாக பரவி உலகம் முழுவதும் இந்த கொடிய தொற்று நோய் பரவி விட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் மற்றும் பல நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி … Read more

கொரோனா 2ம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு! மருத்துவர்கள் எச்சரிக்கை!

corona second wave

கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ்  இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை பாதிப்பும், 4 ஆயிரத்து 500 என்ற உச்ச்த்தில் உயிரிழப்பும் எட்டியது. இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் தமிழகம், டெல்லி உட்பட பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக … Read more