covid 19

மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!
நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது ஆரம்பத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு ...

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,156 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி!
இந்தியாவில் கடந்த ஒரு சில தினங்களாக நோய் தொற்று பாதிப்பு சரிந்து கொண்டு வந்தது இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் 12428 நபர்களுக்கும், நேற்றையதினம் 13 ஆயிரத்து ...

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் சற்றே அதிகரித்த நோய் தொற்று பாதிப்பு!
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக விரைவாக நடைபெற்று வருவதால் நோய் தொற்று பரவல் மெல்ல, மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணியும் ...

நாட்டில் இதுவரையில் மாநிலங்களுக்கு எவ்வளவு தடுப்பூசி வினியோகம் செய்யப்பட்டது? மத்திய அரசு தகவல்!
நாட்டில் நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பதை அடுத்து நாடு முழுவதும் நோய் தொற்று தடுப்பூசிகள் மிக வேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை மத்திய மாநில அரசுகள் மிகத் தீவிரமாக ...

உலக அளவில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 24.18 கோடியாக அதிகரிப்பு!
கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது, முதலில் சீனாவை ...

தடுப்பூசியா போடுறீங்க? மருத்துவ குழுவினர் மீது பாம்பை ஏவி விட முயற்சி செய்த நபர்!
ராஜஸ்தான் மாநிலம் கிராமத்தை சேர்ந்தவர் கமலாதேவி இவர் பாம்பாட்டி என்று சொல்லப்படுகிறது, அந்த பகுதியில் இருக்கின்ற வீடுகளுக்கு நேற்று வந்த மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் நோய்த்தொற்று தடுப்பூசி ...

மூன்றாவது அலை பரவுவது பொது மக்கள் கையில்தான் இருக்கிறது! உண்மையை சொன்ன மருத்துவ நிபுணர்கள்!
நோய் தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு கொண்டே வருகிறது. நோய் பரவல் இந்தியாவிற்குள் ஊடுருவியதை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ...

மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு!
மீண்டும் ஒரு புது வைரஸ்! மக்களே தயாரா? உலக சுகாதார அமைப்பு கூறிய பரபரப்பு! மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில் மார்பர்க் என்னும் புதிய கொடிய ...

கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!!
கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!! கொரோனா வைரஸ் இது சீனாவில் கண்டறியப்பட்ட மனிதர்களிடம் ஏற்படும் தொற்று நோயாகும். ...

கொரோனா 2ம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு! மருத்துவர்கள் எச்சரிக்கை!
கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்ததாக நினைப்பது மிகப்பெரிய தவறு என மருத்துவகள் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பரவலில் 4 லட்சம் என்ற உச்சத்தை ...