மாநில ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் நோய்த்தொற்று பிடியில் சிக்கி இருக்கிறார்கள்! மாநில சுகாதாரத்துறை அமைச்சர்!
நாட்டில் நோய் தொற்று பாதிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது ஆரம்பத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் அதனை கட்டுப்படுத்துவதற்கு பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். இதனால் பொது மக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட எல்லோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதற்கு மத்திய அரசு தரப்பிலோ பொதுமக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம், மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் கசப்பு மருந்து கொடுத்து தான் ஆக வேண்டும், அதனை அவர்கள் சகித்துக் கொண்டுதான் ஆக … Read more