இந்தியாவில் உயர்ந்த தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் இருந்து வருகிறது.இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் ஆரம்பத்தில் இந்த நோயினை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏனென்றால் பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகள் எதற்கும் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தனர்.ஆனால் மெல்ல, மெல்ல பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் உத்தரவுகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க தொடங்கியதால் நோய்தொற்று குறைய தொடங்கியது. இந்தநிலையில், நோய் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய … Read more

உலகமே எதிர்பார்த்த மகிழ்ச்சியான அறிவிப்பை சற்று முன் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

Vladimir Putin-News4 Tamil Online Tamil News

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டு சோதனைகளை முடித்து, … Read more

மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் – இத்தாலி அறிவிப்பு கடந்த டிசம்பரில் சீனாவின் வுஹானில் துவங்கிய கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் மிகவும் அதிகமுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த வாரம் முதல் தொற்று பரவும் வேகம் அறிவித்துள்ளது. கொரோனாவிற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் மட்டுமே நிலமை சீரடையும் என்ற நிலையில் உலகம் முழுவதுமுள்ள முன்னணி மருந்து நிறுவனங்கள் அரசு உதவியுடன் மருந்தை கண்டுபிடிக்கும் … Read more