அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

அமெரிக்க அதிபர் டிரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோயின் தாக்கம் இன்னும் குறையவில்லை. வெளிநாடுகளிலும் இந்த கொரோனா நோய் அனைத்து மக்களையும் அச்சுறுத்தி வருகிறது.  அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அவரின் மூத்த மகன் டொனால்ட் டிரம்ப் ஜூனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு 42 வயது ஆகிறது.  சென்ற வாரத்தில் இவருக்கு கொரோனா இருப்பது  மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டொனால்டு டிரம்ப் ஜூனியருக்கு எந்த … Read more

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை – எங்கு தெரியுமா?

முக்கிய மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறை - எங்கு தெரியுமா?

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.  எனினும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு இன்னும் முழுமையாக திரும்பவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. தற்போது குஜராத் மாநிலத்திலுள்ள, அகமதாபாத்தில் மீண்டும் முழு ஊரடங்கு முறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.  ஏனெனில் அங்கு கொரோனா தொற்று நோய் அதிக அளவில் பரவி வருவதால் 57 மணிநேர முழு ஊரடங்கு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலில் யாருக்கு கொடுக்கப்படும் தெரியுமா?

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா என்கின்ற கொடிய நோய் இந்தியாவிலும் பரவி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு அரசு தரப்பில் பல கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி இந்தியாவிலும் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. முதன்முதலில் இந்த தடுப்பூசி யாருக்கெல்லாம், எவ்வாறு அளிக்கப்படும் என்பது குறித்த ஆலோசனைகளும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதாவது மருத்துவர் வி.கே.பால் தலைமையில் தடுப்புமருந்து நிர்வாக தேசிய நிபுணர் குழு, கொரோனா தடுப்பு மருந்து … Read more

இந்தியாவிற்கு அடுத்த வாரம் வரவிருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

இந்தியாவிற்கு அடுத்த வாரம் வரவிருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி!

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தை, பல நாடுகளிலும்  கண்டுபிடிக்கும் நடவடிக்கை தீவிரம் படுத்தப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி என்றழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட உள்ளது.  இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசி ஏற்கனவே முதல் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த தடுப்பூசி அடுத்த வார இறுதிக்குள் இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த மருந்திற்கான முழு உற்பத்தி உரிமையையும் டாக்டர் ரெட்டி’ஸ் … Read more

நாடே மெச்சும் தமிழக முதல்வர்! காரணம் என்ன தெரியுமா!

இந்தியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பரவிய போது அதனை சிறப்பாக எதிர்கொண்ட மாநிலங்களில் கேரளா முதன்மையாக இருந்தது, என்று பலர் கொக்கரித்து வந்தார்கள். எல்லா மாநிலங்களும் அந்த மாநிலத்தை ஒரு முன்னுதாரணமாக வைத்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்தார்கள். தமிழகத்தில் கூட கம்யூனிஸ்டுகள் கேரளாவை கொரோனா விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக ,அந்த மாநிலத்தில் தோற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 8 ஆயிரத்து … Read more

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்! முதல்வர் மகிழ்ச்சி!

இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்! முதல்வர் மகிழ்ச்சி!

அம்மா அரசின் சரியான நடைமுறையால் தமிழகம் இயல்பான நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கின்றார். எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் சம்பந்தமான ஆய்வு கூட்டத்தில் தெரிவித்ததாவது, அம்மாவின் அரசு வைரஸ் தொற்று பரவாமல் காப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலமாக இன்று தமிழகம் முழுவதும் படிப்படியாக கொரோனா வைரஸ் … Read more

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் 16 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட! புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

தூத்துக்குடியில் ரூபாய் 16 கோடி மதிப்பீடு கட்டப்பட்டிருக்கின்றன புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தமிழ்நாட்டிலே கொரோனா பாதிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், மாவட்டம்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார். நேற்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ,ஆய்வை மேற்கொண்ட தமிழக முதல்வர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணி, மற்றும் வளர்ச்சி பணிகள், குறித்து ஆய்வு நடத்த இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் … Read more

கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

கொரோனா தொற்று பரவலின் தாக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்!

உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் பரவியது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து என்பது அனைவரும் அறிந்ததே.  அதன்பிறகு சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நோயின் தாக்கமானது குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  அத்துடன் தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களை கண்டறிய ஒரு கோடி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி காய்ச்சல் முகாம்கள் … Read more

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

நுழையவே முடியாத இடத்தில் கால் வைக்கப் போகும் முதல்வர்! பரபரப்பானது மாநகரம் அது எந்த இடம் தெரியுமா!

தென் மாவட்டங்களில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டபோது இதுவரை மூன்று முறை பயணத்தை ரத்து செய்து திடீர் திடீரென கிளம்பியிருக்கிறார் முதல்வர். ஆய்வு பயணத்தின்போது பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில், நான்காவது முறையாக தூத்துக்குடிக்கு ஆய்வை மேற்கொள்ள முதல்வர் செல்ல இருக்கின்றார். சென்டிமெண்டாகவே தூத்துக்குடி, நாகர்கோயில், பயணம் சரி வராத காரணத்தால் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோவில் சென்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை … Read more

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? - மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.  இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் முழுமையாக திரும்பவில்லை. தற்போது வருகின்ற பண்டிகை காலத்தையொட்டி சில அத்தியாவசிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் தமிழக அரசு ஏதும் பரிசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அவ்வாறு வருகின்ற செய்தியும் … Read more