சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு – கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

சிகிச்சையில் இருக்கும் அமைச்சருக்கு - கண்ணீர் அஞ்சலி என்ற போஸ்டரை வெளியிட்டதால் பரபரப்பு!

தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் உறுப்புகள் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும் அந்த மருத்துவமனை மருத்துவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது அமைச்சர் தீவிர சிகிச்சையில் இருக்கின்ற நிலையில், நெல்லையைச் சேர்ந்த தால் சரவணன் என்பவர், அவரின் … Read more

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை – முதலமைச்சர் புதிய திட்டம்!

வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை - முதலமைச்சர் புதிய திட்டம்!

சட்டப் படிப்பை படித்து, அதில் தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்கள், முறைப்படி ஒரு வழக்கறிஞர்களாக பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை ஆகும்.  படித்த பட்டதாரிகளின் வேலையில்லாத ஆரம்ப கட்ட நிலையில் அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடங்கி வைத்தார். அதாவது படிப்பு முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு, ரூபாய் 3000 … Read more

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? – மருத்துவ நிபுணர் கேள்வி!

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் பலனளிக்குமா? - மருத்துவ நிபுணர் கேள்வி!

உலகத்தையே நடுங்க வைக்கும் கொரோனா தொற்றுநோய்க்கு பல நிறுவனங்கள் தடுப்பூசி  கண்டுபிடிக்கும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது  பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அது என்னவென்றால், “முதல் தலைமுறையினருக்கு இந்த குரோனா தடுப்பூசி பலனளிக்குமா?” என்பதே. அதாவது முதல் தலைமுறை கொரோனா தடுப்பூசிகளில் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக, பிரிட்டனை சேர்ந்த தடுப்பூசி நடவடிக்கை குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ இதழ் என்ற, ‘தி லான்செட்டில்’ என்கிற இதழில், பிரிட்டனை சேர்ந்த … Read more

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு – நிதி அமைச்சர் தகவல்!

நடப்பு நிதியாண்டின் ஜிடிபி அறிவிப்பு - நிதி அமைச்சர் தகவல்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டு வந்தது. இதனால் இந்திய அளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை கண்டது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. அதை தொடர்ந்து அரசு அறிவித்த சில தளர்வுகளின் காரணத்தினால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது சீராக அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் பண்டிகை காலகட்டங்களில் பொருளாதாரம் சீரான வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு இயல்பு நிலைக்கு விரைவில் … Read more

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா தொற்று காரணமாக  பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  அவரின் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்கனவே இருப்பதால் மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 90% உடலில் நுரையீரல் பகுதி வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.  ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துள்ள காரணத்தினால் அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி … Read more

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது – மகிழ்ச்சியில் மக்கள்!

மும்பையில் மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கப்பட்டது - மகிழ்ச்சியில் மக்கள்!

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாய் கடந்த சில மாதங்களாகவே அனைத்து துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் இயங்கி வருகின்றது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எதிர்த்து போராடி வருகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்தில் கொரோனாவின் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இந்த மாத துவக்கத்தில் இருந்தே இந்த நோயின் தாக்கம் குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை கூறியுள்ளதை தொடர்ந்து மத்திய அரசு சில தளர்வுகளை அமல்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் சில … Read more

பிரதமர் மோடியின் மக்கள் இயக்கம் – மோடியின் ட்விட்!

பிரதமர் மோடியின் மக்கள் இயக்கம் - மோடியின் ட்விட்!

கொரோனா தொற்று தொடங்கிய காலம் முதல் இன்று வரை பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு அரசு முழு பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் பணியாற்றுகிறது என்பதை பதிவிட்டு கொண்டு வருகிறார். அவரின் ஒவ்வொரு செயலிலும் மக்களின் நலன் குறித்து அனைத்தும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ‘மக்கள் இயக்கம்’ என்று பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். அதற்கு அடித்தளமாக அவரின் டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :  “தற்போது மக்கள் அனைவரும் இந்த கொரோனா … Read more

சர்ச்சையை ஏற்படுத்திய டெனால்டு டிரம்ப்! முக கவசத்தை தவிர்த்தது ஏன்?

சர்ச்சையை ஏற்படுத்திய டெனால்டு டிரம்ப்! முக கவசத்தை தவிர்த்தது ஏன்?

இதுவரை கொரோனா நோய்க்கு பல உலக நாடுகளே லட்சக்கணக்கில் மக்களை இழந்து வரும் நிலையில், அமெரிக்காவில் 2,09,000 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கடும் பரபரப்பும் மற்றும் மக்கள் பயத்துடன் இருக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 4 நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருந்த டிரம்ப் இன்னும் கொரோனா தொற்று முழுமையாக குணமடையாத நிலையில் நேற்று அவர் … Read more

2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

2021 ஜூலைக்குள் நாடு முழுவதும்  கொரோனா தடுப்பூசி! சுகாதாரத்துறை அமைச்சர் திட்டவட்டம்!

நாடு முழுவதும் ஆட்டம் காண வைத்துள்ளது கொரோனா  தோற்றால் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதற்கு முடிவு காண வேண்டும் என்றால் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதே ஒரே வழி. அப்படி இருக்கும் இந்த சூழ்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து வருகிறது. அதில் முதல்கட்டமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் –V  தடுப்பூசி இந்தியாவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே வரும் 2021 ஜூலைக்குள்  40-50 ஆயிரம் டோஸ்கள் நாடு முழுவதும்   உபயோகிப்பதற்காகவே … Read more

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது … Read more