கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

கொரோனா தொற்று உறுதியான மத்திய அமைச்சர்!

சாலை போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும்  நிதின் கட்கரி அவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  கொரோனா  இந்தியாவில் 51 லட்சத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 83 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தொற்று பொதுமக்களை  மட்டுமன்றி பிரபலங்களையும்  பாதித்துள்ளது.  மத்திய, மாநில அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், போன்றவர்களையும் பாதித்துள்ளது.  மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களையும் இந்த தொற்று பாதித்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு  பிறகே … Read more

 பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!

 பிரபல நடிகையை தொடர்ந்து அவரது குடும்பமே கொரோனாவுக்கு கூண்டோடு சிக்கிய சோகம்!!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் தனது நடிப்பின் மூலம் பிரபலமான நடிகை தமன்னா அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தற்போது  அவரைத் தொடர்ந்து அவருடைய அப்பா மற்றும் அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார் நடிகை தமன்னா. மேலும் தனது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.இந்த கொரோனா பாதிப்பானது பாமர  … Read more

வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

வரும் காலங்களில் அமோக விற்பனை ஆகும்!!!

கொரோனா தாக்கத்தால் பெரும் சரிவை கண்ட வாகன உற்பத்தியாளர்கள் தற்போது பண்டிகை காலம் வருவதால்  கார், பைக் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கும் என்று வாகன  உற்பத்தி நிறுவனங்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதனால் மாருதி சுசுகி, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் எதிர்காலத்தில் பல்வேறு வாகனங்களுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் வரையிலான இடைப்பட்ட காலத்தில் விற்பனை படிப்படியாக … Read more

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

என்னிடமிருந்து தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா பரவியது? திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பாடகி!

ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எஸ்பிபி உடன்  அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே அந்த நிகழ்ச்சிபங்கேற்ற பாடகி மாளவிகா மற்றும் அவருடைய குடும்பத்தினரும் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன் மூலம் பாடகி மாளவிகா தான் எஸ்பிபி-வுக்கு கொரோனா தொற்றை பரப்பி உள்ளார் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு, அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தற்போது … Read more

சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!

சூடுபிடிக்க தொடங்கிய பின்னலாடை உற்பத்தி!!

ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஐந்து மாதத்திற்கு பிறகு மீண்டும் ஏற்றுமதி ஆர்டர் வர தொடங்கியுள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்து தங்கள் பணியை ஆர்வத்துடன் செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திற்கு இணையாக ஈரோடு மாவட்டத்திலும் அனைத்து வகையான ஆயத்த ஆடைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஈரோடு நகரம், பெருந்துறை, சென்னிமலை, சத்தியமங்கலம், அந்தியூர் போன்றபகுதிகளில் சிறியது முதல்  பெரியது வரை 200-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் ஜனவரி பிப்ரவரி மார்ச் … Read more

தமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??

தமிழகம் முழுவதும் தங்கள் வீட்டு வாசலிலேயே மெழுகுவர்த்தி ஏந்தி கூட்டுப் பிரார்த்தனை!! எதற்கு தெரியுமா??

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி உலகம் முழுவதும் கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையில் கடந்த சில நாட்களாக சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு எக்மோ கருவியின் மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர் குணமடைய வேண்டி நேற்று … Read more

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை!

சமீபத்தில் நடிகர் விஷால், இயக்குனர் ராஜமவுலி, தேஜா, நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, நிக்கி கல்ராணி உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பிரபல நடிகையும் எம்.பியுமான நவ்னீத் ராணாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார் நவ்னீத் கவுர்.  கடந்த சில நாட்களுக்கு … Read more

நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

நல்லவேளை கொரோனா வந்து காப்பாத்திருச்சு!! கைது செய்வதில் இருந்து தப்பித்த சினிமா பிரபலம்!!

திரைப்பட தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தொற்றால் பாதிக்கப்பட்டதால், பணமோசடி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தும், அது வரை அவரை கைது செய்யக் கூடாது எனவும் சென்னை உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தில் நிதி நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக துளசி மணிகண்டன் என்பவர் கொடுத்த புகாரில், பஜார் காவல் நிலை போலீசார் ரூ. 300 வரை மோசடி நடந்து வழக்கு வழக்கப்படி வழக்கு பதிந்தனர். இது தொடர்பாக நீதி மணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோரை … Read more

கொரோனாவால் காவு வாங்கப்பட்ட மற்றொரு சினிமா பிரபலம்!! அதிர்ச்சியில் திரையுலகமே!

கொரோனாவால் காவு வாங்கப்பட்ட மற்றொரு சினிமா பிரபலம்!! அதிர்ச்சியில் திரையுலகமே!

உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தோற்றால் சாதாரண மக்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என்று பலரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்தபடியாக  பிரபல சினிமா தயாரிப்பாளரான சுவாமிநாதன் இன்று உயிரிழந்தார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர். பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில், அவரது மகன் அஸ்வின் ராஜா காமெடி நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் 90களில் முன்னணி  நடிகர்களான பிரபு,கார்த்தி, … Read more

கொரோனாவை ஒழிக்க கே.எஸ்.அழகிரி ஐடியா கூறி அறிக்கையை வெளியிட்டார்

கொரோனாவை ஒழிக்க கே.எஸ்.அழகிரி ஐடியா கூறி அறிக்கையை வெளியிட்டார்

உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவலால் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கரோனா தாக்கம் அதிகமாகி இருப்பதால், உலக அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பாதிக்கப்படும் பட்டியலில் இந்தியா முதலில் உள்ளது. இந்த நிலையில், கரோனா பரவல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையானாது, கடந்த 24 மணிநேரங்களில் நாடு முழுவதும் கொரோனா … Read more