தமிழகத்தில் 70க்கு கீழ் சரிந்த நோய்த் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் 70க்கு கீழ் சரிந்த நோய்த் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் நோய்தொற்று ஊடுருவியது.பின்பு மெல்ல, மெல்ல, அந்த நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.அதன் பின்னர் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக திகழ்வது தடுப்பூசி அந்த தடுப்பூசியை நாடு முழுவதும் மிக விரைவாக செலுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தியது. ஆனால் இந்த தடுப்பூசி செலுத்துவதில் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது தமிழகம் தான்.அதன் … Read more

நாட்டில் புதிதாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஐ கடந்தது!

நாட்டில் புதிதாக நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டோரின் எண்ணிக்கை 2500 ஐ கடந்தது!

இந்தியாவில் கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் நொத்தொற்று ஊடுருவியது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்த நோய் தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்ற தடுப்பூசி இந்த நோய் தொற்றுக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதமாக திகழ்ந்து வருகிறது. நோய்த்தொற்று பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இந்த நோய் தொற்று மெல்ல, மெல்ல குறையத் தொடங்கிவிட்டது இந்த நிலையில், இந்தியாவில் சற்றேறக்குறைய நோய்தொற்று பரவல் முடிவுக்கு வந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். … Read more

தமிழ்நாட்டில் 100 க்கு கீழ் குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழ்நாட்டில் 100 க்கு கீழ் குறைந்த நோய் தொற்று பாதிப்பு!

தமிழகத்தில் தொடக்கம் முதலே நோய் தொற்றுக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அதோடு பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இதன் காரணமாக, மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட அளவிற்கு தமிழகத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும்கூட இந்த நோய் தொற்றுக்கு பல பிரபலங்கள் பலியாகி சோகத்தை ஏற்படுத்தியது மறுக்க முடியாத உண்மை.தொடக்கத்தில் இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசும் சற்றே திணறிய தான் போனது. ஆனாலும் பின்பு மெல்ல, மெல்ல, … Read more

நாட்டில் 2500 க்கும் மேல் புதிதாக உண்டான நோய்த்தொற்று பரவல்!

நாட்டில் 2500 க்கும் மேல் புதிதாக உண்டான நோய்த்தொற்று பரவல்!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் தற்போது உலகம் முழுவதும் பரவி கிடக்கிறது. இதனால் பல்வேறு நாடுகள் பல விதமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. என்னதான் உலக நாடுகள் இந்த நோய் தொற்று மிக வேகமாகப் பரவுகிறது என்று தெரிவித்து வந்தாலும் கூட ஒரு சில விஷயங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் நடைபெறுகிறது என்று கருதத் தோன்றுகிறது. அதற்கு உதாரணம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஷ்யா மற்றும் … Read more

மகிழ்ச்சி! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது நோய் தொற்று பாதிப்பு!

மகிழ்ச்சி! தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது நோய் தொற்று பாதிப்பு!

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் வேகமாக உலகநாடுகளுக்கு பரவத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி இந்த நோய்த்தொற்று உலகளாவிய மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, உலகளாவிய பொருளாதாரம் மந்த நிலையை அடைந்தது. அத்துடன் உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்குள் ஊடுருவிய இந்த நோய் தொற்று பல உயிர்களை பலி … Read more

உலகளவில் 41 கோடியை நெருங்கும் நோய் தொற்று பாதிப்பு!

உலகளவில் 41 கோடியை நெருங்கும் நோய் தொற்று பாதிப்பு!

சீன நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 200-க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதற்கு ரஷ்யா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளும் தற்போது தப்பவில்லை. அந்த நாடுகளில் தினசரி லட்சம் என்ற எண்ணிக்கையில் பாதிப்பு உண்டாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் மற்றும் ஒமைக்ரான் என்று பல்வேறு மாற்றங்களுடன் பாதிப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த நோய் தொற்று பாதிப்பு. … Read more

இந்தியாவில் மளமளவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு! குதூகலத்தில் மக்கள்!

இந்தியாவில் மளமளவென குறைந்த நோய் தொற்று பாதிப்பு! குதூகலத்தில் மக்கள்!

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா ஊடுருவியது.இதனைத் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டனர். அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, இதனால் சற்றேறக்குறைய 2 ஆண்டு காலமாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் அமலிலிருந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி … Read more

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

6 மாத குழந்தைக்கும் கொரோனா தடுப்பூசி! ஆனால் அதுவும் போதாது! செக் வைக்கும் மருந்து நிறுவனங்கள்!

அமெரிக்காவில், 6 மாத குழந்தை முதல் 5 வயது சிறுவர்கள் வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாறு ஃபைசர் மற்றும் பையோன்டெக் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. கொரோனா பெருந்தொற்று 2 ஆண்டுகளைக் கடந்து உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எத்தனை முயற்சிகள் எடுத்தாலும், அவை பலனற்றவையாகவே மாறுகின்றன. அதே நேரத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்டால், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதையும், உயிரிழப்பு ஏற்படுவதையும் தடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி … Read more

அதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

அதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,22,105 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 11,450 ஆண்கள் 7799 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 19709 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 2897பேரும், கோயம்புத்தூரில் 2456 பேரும், செங்கல்பட்டில் 1430 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக வேலூரில் 72 பேரும், பெரம்பலூரில் 40 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நேற்று வெளிநாட்டிலிருந்து வந்த 4 பேர் உட்பட 12 வயதுக்கு உட்பட்ட 458 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு … Read more

முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?

முடிவுக்கு வந்ததா ஊரடங்கு! எதெற்கெல்லாம் விலக்கு?

தமிழ்நாட்டில் நாளை (ஜன.28) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது எனவும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், டிசம்பர் முதல் அமலுக்கு வந்திருந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று தளர்த்தியுள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் நிலவும் கோவிட் நிலைமை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து, … Read more