விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!!

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து! 2 பேர் பலி!! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விருதுநகர் அருகே கோட்டநத்தம் கிராமத்தில் கோட்டைப்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டநாயக்கன்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (60), டி.சேடப்பட்டியை சேர்ந்த முத்துபாண்டி (40) ஆகிய 2 தொழிலாளர்களும் பலத்த காயம் அடைந்தனர்.  அவர்கள் இருவருக்கும் உடல் … Read more

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Firecrackers should not be burst even for two hours - if you break it, you will go to jail! Action announcement issued by the government!

இரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தீபாவளி பண்டிகை இந்த வருடம் அனைத்து ஊர்களிலும் கோலாகலமாக தற்பொழுது இருந்து கொண்டாடப்பட்ட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பசுமை பட்டாசுகள் மட்டுமே வடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். சீன பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதித்துள்ளனர். மேலும் இரவு இரண்டு மணி நேரமே பட்டாசு வெடிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர். தடையை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது கடுமையான … Read more

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ!

Diwali is not just a celebration! Here are the full details!

தீபாவளி வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல! முழு விவரங்கள் இதோ! இந்துக்கள் பண்டிகை என்றாலே முதலில் நியாபகம் வரும் பண்டிகை தீபாவளி தான்.தீபாவளி பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி ஜயினர்கள்,சீக்கியர்கள் உள்ளிட்ட மற்ற மதத்தினரும் கொண்டாடி வருகின்றனர்.வட இந்தியாவில் ஐந்து நாள் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. மேலும் தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை அணிவது ,பட்டாசு வெடிப்பது மற்றும் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது என பலரும் நினைத்து கொண்டிருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி கொண்டாடுவதற்கென சில வழிமுறைகளை முன்னோர் வகுத்துள்ளனர்.அந்த வகையில் தீபாவளி … Read more

பட்டாசு வெடிக்கும் போது , சானிடைசர் பயன்படுத்தினால் ஆபத்தா?

தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் நியாபகம் வருவது பட்டாசு தான். பட்டாசும், புத்தாடையும் சேர்ந்தது தான் தீபாவளி.பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே மன நிறைவான தீபாவளி. பகலில் வெடிப்பதற்கு அதிக சத்தங்களை கொண்ட சரவெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கட் வெடி என பல வகையான வெடிகளும், இரவில் வெடிப்பதற்கு ஒளிமயமான கம்பி மத்தாப்பூ, குழல் வானம், சங்கு சக்கரம் போன்ற பல வகையான வெடிகளும் உண்டு. பட்டாசு என்னும் போது … Read more

 உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி!

Order to remove roadside statues! High Court Next Action!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு! பட்டாசு உறபத்தியாளர்களுக்கு போட்ட கிடுபிடி! ஒரு மாதங்களில் நடைபெற இருக்கிறது தீபாவளி பண்டிகை.நமது தமிழகத்தில் குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடுவர்.குறிப்பாக தமிழகத்தில் மக்கள் தீபாவளி ஆண்டு பட்டாசுக்கள் வெடித்து கொண்டாடுவது வழக்கம்.அவ்வாறு கொண்டாடும் வகையில் சென்ற வருடம் கொரோனா தொற்று இருப்பதாலும், அதிகளவு புகை மாசு அடைவதாலும் 2 மணி நேரம் மட்டுமே மக்கள்  பட்டாசுக்கள் வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.அதேபோல போலீசார் அதிக நேரம் பட்டாசுக்களை … Read more

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு!

Fireworks ban banned in this state! Government announces action!

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! கொரோனா தொற்றமானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையில் இருந்து மக்களின் மீண்டு வந்தது எடுத்து அடுத்த ஓரிரு மாதங்களிலேயே இரண்டாவது அலையும் ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது அலையில் தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கில் உயிர்களை இறக்கவும் நேரிட்டது.வசதிகள் இன்றியும், தடுப்பூசி அமலில் வராத காரணத்தினாலும் இம்மாதிரியான இழப்புகளை சந்திக்க நேரிட்டது. தற்போது இரண்டாவது … Read more

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை…..

Heartbreaking incident! Grandfather and grandson who went to save the body charred .....

நெஞ்சை பதை பதைக்கும் சம்பவம்! காப்பாற்ற சென்ற தாத்தாவும் பேரன்களுடனே உடல் கருகிய நிலை….. வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள லத்தேரி பகுதியை சேர்ந்தவர் தான் மோகன் ரெட்டி. இவருக்கு வயது 60 ஆகிறது. இவர் லத்தேரி பேருந்து நிலையத்தில் 1992 இல் இருந்தே பட்டாசு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். மோகன் ரெட்டியின் மகள் வழி பேரக் குழந்தைகள் இருவர் உள்ளனர். அப் பேரன்கள் தனுஷ் மற்றும் தேஜஸ் ஆவர். அவர் இரு பேரக் குழந்தைகளையும் … Read more

தீபாவளியன்று இதை மட்டும் செய்யாதீங்க..! தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்!!

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி, பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேநேரத்தில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அது எழுப்பும் ஒலியினால் சிறுவர்கள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் பின்பற்ற … Read more