நான் சந்தித்த வேகப்பந்து வீச்சாளர்களில் சிறந்தவர் இவர்தான் – விராட் கோலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களை பற்றி பேசிய ரெயினா

சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார். நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன். இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த … Read more

அனைத்து வீரர்களுக்கும் ஊக்கமருந்து சோதனையா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் விளையாட்டு  துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த இந்த வருடம் ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெற உள்ளது. அனைத்து அணி வீரர்களும் அமீரகத்திற்கு சென்று விட்டனர். இதையொட்டி தேசிய … Read more

கரீபியன் லீக் : 108 ரன்களில் சுருண்ட அமேசான் வாரியர்ஸ் அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

டிராவில் முடிந்தது மூன்றாவது டெஸ்ட் போட்டி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

ஆசியா அளவில் முதலிடம் பிடித்த இந்திய அணி கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உலக அளவில் நெம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். மேலும் இவருக்கு இந்தியா அளவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ரசிகர்களால் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இவரது புகைப்படம் பகிர்வு பயன்பாடான இன்ஸ்டாகிராமில் நினைத்துப்பார்க்க முடியாத 75.5 மில்லியன் மதிப்பெண்ணை மீறியதால், டெல்லி ஸ்டால்வர்ட் தனது புகழ்பெற்ற தொப்பியில் மற்றொரு இறகு சேர்த்தார். மேலும் இவருக்கு … Read more

தெண்டுல்கரின் சாதனையை இவரால் மட்டும்தான் முறியடிக்க முடியும்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று … Read more

மன்கட் என்ற பெயரை பயன்படுத்துவதே தவறு

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தினேஷ் கார்த்திக் அளித்த ஒரு பேட்டியில், ‘கிரிக்கெட்டில் வினோ மன்கட் செய்து இருக்கும் சாதனைகளுக்காக நினைவு கூறாமல் எதிர்மறையான கருத்து கொண்ட ‘ரன்-அவுட்’டுக்கு அவரது பெயரை பயன்படுத்துவது தவறானதாகும். பந்து வீசும் முன்பு பவுலர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரீசை விட்டு முன்னேறினால் ரன்-அவுட் செய்யலாம் என்று விதிமுறை உள்ளது. அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் விதிகளை உருவாக்கும் எம்.சி.சி. ஆகியவை ஏற்றுக்கொண்டுள்ளன. … Read more

எனக்கும் ரோகித் சர்மா போலவே விளையாட ஆசை

டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தவர் கவாஸ்கர்.  இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார். தடுப்பாட்டத்தில் வல்லவர். இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது, முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று … Read more

டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் கடைசி நாளில் தாக்கு பிடிக்குமா?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more