கடைசி ஓவரில் வெற்றி பெற்ற நைட் ரைடர்ஸ் அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

பாகிஸ்தான் பேட்டிங்கை நிலைகுலைந்த ஆண்டர்சன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

ஜாக் காலிசுக்கு இப்படிப்பட்ட பெருமையா?

ஹால் ஆப் பேம் என்பது சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது. அந்த வகையில் முன்னாள் ஆல் ரவுண்டரான ஜாக் காலிசை சேர்த்துள்ளனர் இவர் தென்ஆப்பிரிக்கா அணியின்  நட்சத்திர வீரர் ஆவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற … Read more

கரீபியன் லீக் : 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் லூசியா அணி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

20 ஓவர் போட்டிக்கு பாகிஸ்தான் அறிவித்துள்ள அணி?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

முச்சதத்தை தவறவிட்ட இங்கிலாந்து வீரர்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது … Read more

சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் எடுடா வண்டிய… போடுடா விசில… என டுவிட்டரில் பதிவு

எட்டு அணிகள் பங்கேற்கும் பதிமுன்றவது  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி  அடுத்த மாதம் 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.  முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே , சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஐந்து  நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா,  உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியை முடித்து  டோனி தலைமையிலான சிஎஸ்கே  அணி வீரர்கள் நேற்று மதியம் தனி … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான வாட்சன் தனிமைப்படுத்திக் கொண்டார்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும்  செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது . இதற்காக  எல்லா அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள்  நேரடியாக துபாய் சென்றுவிடுகிறனர். சிஎஸ்கே அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் துபாய் சென்றார்கள். துபாய் சென்றதும் அவர்கள் ஏழு  நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.கொரோனா பரிசோதனை முடிவு நெகடியு  வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து … Read more

இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும்: சவுரவ் கங்குலி

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை. உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது  என்று நடைபெறும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடைபெறள்ளது. இதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட்  இந்தியா விளையாட உள்ளது … Read more

இவர் மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் : சுரேஷ் ரெய்னா

இங்கிலாந்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தி்ல் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவிய இந்தியா வெளியேறியது. உலக கோப்பைக்கான அணியை  தயார்படுத்தப்படும்போது அம்பதி ராயுடுவை மிடில் ஆர்டர் வரிசையில் இறக்க முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் இந்தியா  அணியில் இருந்து நீக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த  விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். அந்த நேரத்தில் இந்தசெயல்  கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்தசுழ்நிலையில் அம்பதி ராயுடு மட்டும் அணியில் … Read more