இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more

பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்!

Acid-like chemical blow on BJP candidate's face! The height of hatred!

பாஜக வேட்பாளர் முகத்தின் மீது ஆசிட் போன்ற திரவம் வீச்சு! வெறுப்பின் உட்சகட்டம்! இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் நேற்று 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட … Read more

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்!

இது சாராயம் இல்லையா விஷமா! பரிதாபமாக உயிரிழந்த மீனவர்கள்! இது மீன் பிடிப்பதற்கான சரியான காலம் என்பதால் பெரும்பாலான மீனவர்கள் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் மீன் பிடிக்க செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள மீனவர்கள் பலரும் அங்கு சென்று தங்கி மீன் பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மதியம் கோடியக்கரையிலிருந்து பாம்பன் பகுதியை சேர்ந்த ஜான்(45),அதே பகுதியை சேர்ந்தசெல்வேந்திரன்(47),தாமஸ்(55),அந்தோணி(42),வினோத்(38) மற்றும் போஸ் (43) ஆகியோர் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.இவர்கள் அங்கையே தங்கி மீன் பிடிப்பதாக … Read more

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Execution for possession of counterfeit liquor! Family in shock!

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! பீகார் மாநிலத்தில்  வசிப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிக அளவு மது அருந்துபவர்கள் என்று கணக்கெடுப்பில் கூறுகின்றனர்.அதிலும் பீகார் நகர்புறங்களை விட கிராமபுற மக்களே அதிக அளவு மது அருந்துவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இந்நிலையில்  மக்களின் நலன் கருதி பீகார் அரசாங்கம் மது விற்பதற்கு தடை விதித்திருந்தது.தடைவிதித்த நிலையிலும் மக்கள் ப்ளாக்கில் கிடைக்கும் சரக்குகளை வாங்கி அருந்த ஆரமித்துவிட்டனர்.இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீஸ் அதிகாரிகர் அங்காங்கே ஆய்வுகள் நடத்த ஆரமித்தனர். … Read more

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி!

Aw, Snap! Dharma feet given by the public!

ஐயோ அம்மா அடிக்காதிங்க! பொதுமக்கள் தந்த தர்ம அடி! சேலம் மாவட்டம் வாழப்பாடியிலுள்ள ஏத்தாப்பூர் என்ற ஊருக்கு அருகே செக்கடிப்பட்டி என்ற கிராமம் உள்ளது.அங்கு ராஜேஸ்வரி என்பவர் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.அங்கு துணி வாங்குவதுபோல்  ஐந்து வாலிபர்கள் முகக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.இதையறியாத ராஜேஸ்வரி அவர்களுக்கு துணிகளை எடுத்து காண்பித்துள்ளார். அந்த வாலிபர்களும் நன்றாக ராஜேஸ்வரியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அந்த வாலிபர்கள் ராஜேஸ்வரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்ப முன்றுள்ளனர்.ராஜேஸ்வரி … Read more

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?

Ambulance flying at jet speed! Who was the millionaire in it?

ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்? நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனை நடத்திவந்தனர்.இவர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜெட் வேகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது.இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனையடுத்து சினிமா பாணியில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஆம்புலன்ஸை மடக்கி பிடித்தது. போலீசார் அந்த ஆம்புலன்சை சோதித்த போது அதில் 28 கிலோ மதிப்புள்ள பதபடுத்தப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது … Read more

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்!

Atrocities committed by female constable husband! Turbulent public!

பெண் கான்ஸ்டபிள் கணவர் செய்த கொடூரம்! கொந்தளித்த பொதுமக்கள்! உதிரப்பிரதேச மாநிலத்தில் அம்மா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட மூவரையும் பெண் கான்ஸ்டபில் கணவர் எரித்து கொன்ற சம்பவம் மகளிடையே பெரும் கோவத்தை உண்டாகியுள்ளது. கார்ப்பரேட்டர் ஜிஜெந்தர மனைவி அர்ச்சனா வயது (29) அவரது மகள் அக்ஷிதா வயது (5) மற்றும் 15 மாதம் மகன் ஹனு.இவர்கள் மூவரும் வீட்டினுள் இருக்கும் போது பக்கத்து வீட்டில் இருக்கும் கான்ஸ்டபிள் கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்ததுள்ளார்.காற்பரேட்டர் மனைவி சமலயரையில் … Read more

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

The father who killed his own daughter! what happened!

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன! சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் உள்ள ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் தான் கோபால்.அவரது மனைவி மணி.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகன் பெயர் ரமேஷ் கண்ணன்.அவரது மகள் பிரியங்கா வயது (15).கோபால் சிறிது மாதம் முன் மனநலம் பாதிக்கபட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது மனநலம் சரியான நிலையில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கோபால் அவரது வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை பைத்தியக்காரன் என வசை பாடியுள்ளனர்.இவர்கள் பேசுவதை … Read more

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்! இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி … Read more

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை!

Woman gang-raped! Police refuse to prosecute!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்! வழக்கை எடுக்க மறுத்த காவல் துறை! பெண்கள் வெளி உலகத்தில் நடக்கமாடவே  பயமாக இருக்கும் இக்காலத்தில் காவல் துறைதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.ஆனால் இந்த சம்பவம் அதன் தலைகீழாக உள்ளது. சமீபகாலத்தில் ஹைதராபாத்திலுள்ள ஒரு பகுதியில் 27 வயதான பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் வெளியே செல்லவே அச்சமுற்ற அந்நிலையில் காவல் துறையினர் அந்த வழக்கை எடுத்து தீவிரமாக விசாரித்து … Read more