விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததினால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் , காஜியாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வாசுதேவ் குப்தா என்பவருக்கு , நான்கு வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் , மனைவி, மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாசுதேவ் குப்தாவின் மனைவி வீட்டை விட்டு … Read more