Crime

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

Parthipan K

காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 ...

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

Pavithra

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!! தென்காசி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் என்பவர்.இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ...

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

Parthipan K

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஒரு கும்பல் கேலி செய்ததால் தட்டி கேட்டதன் காரணமாக அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ...

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

Parthipan K

கிணற்றில் தவறி விழுந்த தனது மகனை, நீச்சல் தெரியாத தாய் காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்து இருவரும் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை ...

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

Pavithra

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்! உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14 ...

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

Parthipan K

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ...

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

Parthipan K

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ...

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

Parthipan K

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு ...

உரிமையாளரிடமே திருடிய ஆட்டை விற்க முயன்ற திருடன் !!

Parthipan K

மதுரை மாவட்டத்தில் ஆட்டு மந்தையிலிருந்து கடத்தப்பட்ட 6 ஆடுகளை உரிமையாளர்களிடமே திருடிய ஆட்டை விற்ற திருடன், கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ...

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்!

Pavithra

சாகும் வயதில் உல்லாசம் கேக்குதா:! கிழவனை அடித்தே கொலை செய்த உறவினர்கள்! கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை ரயில்வே கேட் பகுதியில்,இறந்த நிலையில் ஆணின் உடல் ...