விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!

விடாது அழுதுகொண்டிருந்த 4 வயது குழந்தையை கொலை செய்த தந்தை !! பின்னர் நேர்ந்த கொடூரம் :!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குழந்தை அழுது கொண்டிருந்ததினால் ஆத்திரமடைந்த தந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் , காஜியாபாத் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான வாசுதேவ் குப்தா என்பவருக்கு , நான்கு வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் , மனைவி, மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வாரம் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாசுதேவ் குப்தாவின் மனைவி வீட்டை விட்டு … Read more

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி இன்னும் வரவில்லை என்பதிற்காக ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் செய்த செயல் !! மண்டையை உடைத்த ஹோட்டல் ஊழியர்கள் !!

சப்பாத்தி ஆர்டர் செய்து வெகு நேரம் காத்திருந்த வாடிக்கையாளர் ஆத்திரத்தில் மேஜையை உடைத்ததினால், ஹோட்டல் ஊழியர்கள் அவரை தாக்கியதில் மண்டை உடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது மனைவி கவிதாவுடன் அருகில் உள்ள உணவகத்திற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து வெகுநேரமாகியும் சப்பாத்தி வராததினால் ஆத்திரமடைந்த சுரேஷ், உணவகத்தில் இருந்த மேஜையை அங்கேயே உடைத்துள்ளார். இதனைக் கண்ட உணவக ஊழியர்கள் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சப்பாத்தியை … Read more

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த காதலன் திருமணம் செய்ய மறுத்ததினால் நேர்ந்த கொடூரம் !!

காதலித்த பெண் ஒருவர் , தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனை ஆசிட் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்த 27 வயது பெண் பினாட்டா சாந்தல் என்பவர், கடந்த 8 வருடமாக அதே ஊரில் உள்ள நபர் ஒருவரை பள்ளிப்பருவம் முதல் இருவரும் காதலித்து வந்துள்ளார். பள்ளிப்படிப்பை முடித்த இருவரும் புனேவிற்கு சென்றுள்ளனர். அங்கு சாந்தால் என்பவர், வீட்டு வேலை செய்து வந்திருந்தார் .கடந்த 2018- ஆம் ஆண்டு சாந்தாவை … Read more

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!!

மக்களே உஷார்:! உலாவும் மந்திரவாதி கும்பல்!! இரண்டு கோழி 2 லட்சம்!! தென்காசி மாவட்டம் செங்கோட்டை மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் என்பவர்.இவர் சொந்தமாக மினிவேன் வைத்து ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரில் சாமியார் ஒருவர் ரோட்டில் நடந்து சென்றிருந்தார்.அந்த சாமியாரை அழைத்து தனது குடும்பத்தின் சோக கதையை விவரித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ராஜகுமாரின் குடும்பத்தின் சோக கதையை கேட்ட சாமியார் உங்கள் வீட்டில் பில்லி சூனியம் வைத்துள்ளனர் என்றும், அதனை எடுக்க வேண்டுமென்றால் … Read more

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

கேலி செய்த கும்பலை தட்டிக்கேட்ட பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் !!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை, ஒரு கும்பல் கேலி செய்ததால் தட்டி கேட்டதன் காரணமாக அந்த பெண்ணை சுட்டுக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாக் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண் ஒருவர் இரவில் சென்றுள்ளார்.அப்போது அங்கிருந்த ஒரு கும்பல், அந்த பெண்ணை கேலி செய்து ஆபாசமாக பேசினார் . இதனை கேட்ட அந்தப் பெண், அவர்களை திட்டிவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார். மேலும் அந்த பெண் வீட்டிற்கு அந்த … Read more

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

நீச்சல் தெரியாத தாய் தனது மகனை காப்பாற்ற முயன்ற சம்பவம் :! பின்னர் நேர்ந்த சோகம் !!

கிணற்றில் தவறி விழுந்த தனது மகனை, நீச்சல் தெரியாத தாய் காப்பாற்ற முயன்று கிணற்றில் குதித்து இருவரும் இறந்த சோகம் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தயோகேஷ் என்பவர், தனது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க நேற்று மதியம் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யோகேஷ் திடீரென கிணற்றில் மூழ்கியுள்ளார். மகன் கிணற்றில் தத்தளித்த கொண்டிருந்த அலறிய சத்தம் கேட்ட யோகேஷ்யின் தாய், தண்ணீரில் மூழ்கி கொண்டிருப்பதை கண்டார். மகன் தத்தளித்துக் கொண்டு இருப்பதனை கண்ட … Read more

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்!

மீண்டுமொரு ஹத்ராஸ் சம்பவம்:! 9 மற்றும் 12 வயது சிறுவர்கள் 4 வயது சிறுமியை நாசம் செய்த அவலம்! உத்திரபிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,இடுப்பெலும்பு உடைக்கப்பட்டு நாக்கு அறுபட்டு 14 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கொடூரமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. இந்த சம்பவத்திலிருந்து மீண்டு வராத நமக்கு மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை ஹத்ராஸ் பகுதியில் நடந்துள்ளது. … Read more

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

திருமணம் நடக்காததினால் மன விரக்தியில் இளைஞன் செய்த செயல் !! அதிர்ச்சியில் பெற்றோர் !!

  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்காததினால் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்த இளைஞர் மணி (26) என்பவர், தனது பெற்றோரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் பெற்றோர் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதனால் மன விரக்தியில் இருந்துள்ளார் . இதனைத்தொடர்ந்து வீட்டில் ஒரு அறைக்குள் சென்று கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை … Read more

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

கணவன் முன் விஷம் குடித்த மனைவி !! மனைவிக்கு நேர்ந்த கொடூரம் !

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருடன் வீடியோ கால் பேசியவாறு இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த செல்வராஜ் (36) என்பவருக்கு, ஆக்னஸ் நந்தா (31) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. செல்வராஜ் என்பவர் ஓமன் நாட்டில் உள்ள எண்ணெய்க் கிணறு கம்பெனியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு  நான்கு வயதில் ஒரு மகளும், இரண்டரை வயதில் ஒரு மகனும் உள்ளனர்.கணவர் வெளிநாட்டில் … Read more

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

மாமியார் கொரோனாவிற்கு மருமகள் பலி !!

தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதினால் , அச்சமடைந்த மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அண்மையில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா உறுதியானதனையடுத்து, தனது கணவருக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் அருகிலிருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த செயலானது பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , முட்டாள்தனமான காரியமாகவும் … Read more