உடல் உறவுக்கு அழைத்த மருமகன்! மாமியார் மறுத்தாரா?
கடலுாரில் மருமகன் கழுத்தை நெரித்து கொன்ற மாமியாரை,காவல் அதிகாரிகள் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த கழுதூரைச் சேர்ந்தவர் வேல்முருகன், இவர் வயது 27. இவர் கடந்த 28ம் தேதி தன் மாமியார் வீட்டிற்கு சென்றார். அன்றிரவு 11:45 மணியளவில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் வேல்முருகன் இறந்ததாக, அவரது தாய் மலர்கொடிக்கு தகவல் கிடைத்தது. அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, வேப்பூர் காவல் நிலையத்தில் தாய் மலர்கொடி புகார் அளித்தார். பிறகு, பிரேத பரிசோதனையில், வேல்முருகன் … Read more