உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!!

உங்கள் குலம் காக்கும் குலதெய்வத்தின் அருளை முழுமையாக பெற இவ்வாறு செய்யுங்கள்!! உங்கள் அனைவருக்கும் ஐயனார்,பெரியாண்டிச்சி,ஒண்டி வீரன்,இருசாயி என்று குலதெய்வம் இருக்கும்.நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் நம் குலதெய்வத்தை வணங்கி விட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எவர் ஒருவருக்கு குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கிறதோ அவரால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் காண முடியும்.நம் மனதில் உள்ள கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் என்றால் குலதெய்வத்தை தவறாமல் வணங்கி வர வேண்டும். … Read more

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!!

பங்குனி உத்திரம் அன்று குலதெய்வ வழிபாடு செய்தால் 7 ஜென்ம பாவங்கள் நீங்குமாம்!! வருகின்ற ஞாயிற்று கிழமை காலை 11 முதல் மறுநாள் திங்கட்கிழமை வரை பங்குனி உத்திரம் இருக்கிறது.இந்த நாள் முருகனுக்கு உகந்த நாள் ஆகும்.மாலை போட்டுக் கொண்டு பிரசித்த பெற்ற முருகன் கோயிலுக்கு செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். இந்த நன்னாளில் விரதம் இருந்து முருகனை வழிபட்டு வந்தால் கோடி நன்மைகள் உண்டாகும்.அதேபோல் அவரவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கி … Read more

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!! குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் … Read more

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!!

இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் குலதெய்வம் உங்களது வாழ்க்கையை வரமாக மாற்றும்..!! இந்த உலகில் குலதெய்வத்தை விட பெரிய சக்தி ஏதும் இல்லை. நம் குலதெய்வத்திற்கு நம்முடைய வம்சாவளி தான் பிள்ளைகள். குல தெய்வ அருள் இருந்தால் எந்த ஒரு இன்னலும் நம்மை அண்டாது. நம் குலதெய்வ வழிபாட்டை முறையாக செய்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நிற்கும். வாழ்வில் குலதெய்வத்தையும், குலதெய்வ வழிபாட்டையும் ஒருபோதும் மறக்கக் கூடாது. நம் குலத்தை தழைக்க செய்யும் குலதெய்வம் நம் … Read more

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!!

இப்படி செய்தால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும்..!! நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை நம் வீட்டிற்கு வரவழைக்க சில பரிகாரங்களை செய்ய வேண்டும். இதனால் குலதெய்வம் மனமுருகி நம் குலத்தை காக்க வீடு தேடி வரும். குலதெய்வம் வீட்டிற்கு குடியேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்… முதலில் பச்சரிசியை மாவாக அரைத்து ஒரு சிறிய தட்டில் பரப்பி கொள்ளவும். இதை பூஜை அறையில் குலதெய்வ படத்திற்கு முன் வைக்கவும். அதன் மீது காமாட்சி … Read more