திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்!

திமுக அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்த நிலையில், தற்போது விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திமுகவை கண்டித்து போராட்டத்தில் இறங்கி இருக்கின்றார்.சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் இருந்து பிரிந்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் ஜெயலலிதா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டு சென்ற பிப்ரவரி மாதம் 26ஆம் … Read more

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு வெளியிலிருந்து எவறும் செயல்பட தேவையில்லை !அமைச்சர் சி.வி. சண்முகம் கிண்டல்!

திமுகவை அழிப்பதற்கு அந்த கட்சியின் தலைவரே போதும் நாம் எதையுமே செய்ய தேவை இல்லை என அமைச்சர் சி.வி .சண்முகம் தெரிவித்திருக்கிறார். பண்ருட்டியில் நடந்த அதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய சி.வி. சண்முகம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்ற மிகப் பெரிய ஆளுமை இல்லாத ஒரு சூழ்நிலையில், நாம் இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஆகவே இந்த தேர்தலில் நாம் முழுமூச்சுடன் பணி செய்ய வேண்டும். இது நமக்கு மிகவும் முக்கியமான ஒரு தேர்தல் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே … Read more

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்த புதிய தகவல்! உற்சாகத்தில் பெண்கள்!

தமிழக அரசின் சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துக் கூறினால் மாற்றுக் கட்சியினர் கூட அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்று அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்ட மகளிரணி மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு அவர் தெரிவித்திருக்கின்றார். இப்பொழுது இங்கே வந்திருக்கின்ற பெண்களை விழிப்புணர்வு படுத்த்தினாலே அதிமுகவை இன்னும் நூறு வருட காலத்திற்கு யாராலும் அசைக்க இயலாது. அதிமுகவில் இனிவரும் காலங்களில் பெண்களுக்கு கூடுதல் மதிப்பு கொடுக்கப்படும். … Read more

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

திமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்!

பதவி வெறி பிடித்த கட்சி திமுக அவர்களுடைய குடும்பம் உயர வேண்டும் இன்று உழைக்கும் கட்சிதான் திமுக காவல்துறையை மிரட்டும் கட்சிதான் திமுக என்று சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அடுக்கடுக்கான புகார்களை திமுகவின் மீது தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் சட்டத்துறை அமைச்சருமான சிவி சண்முகம் பங்கு பெற்று ஆலோசனை வழங்கி … Read more

வைத்த ஆப்பையே திருப்பி வைத்த அமைச்சர்! ஆடிப்போன எதிர்க்கட்சி தலைவர்!

திண்டிவனம் அருகே இருக்கின்ற வானூர் பகுதியில் குவாரி டெண்டர் கொடுத்த விவகாரத்தில் மு க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கை திமுக உட்கட்சி பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கான முன்னோட்டம் என்று தெரிவித்திருக்கின்றார் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கல்குவாரிகள் இருக்கின்றன அவற்றில் ஒரு குவாரி நடத்துவதற்காக வானூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் மகனுக்கு டெண்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரை இப்போது கனிம வளர்பிறை கவனித்து வரும் அமைச்சர் சிவி சண்முகம் … Read more