மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை?? தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது, இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் … Read more

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

Dramatically high cylinder price !! Shocking news for people!!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!!  மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். … Read more

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை … Read more

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! 

Shocking news for housewives! Selling wheat flour for Rs 1500!

இல்லத்தரசிகளுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கோதுமை மாவு ரூ 1500 க்கு விற்பனை! பாகிஸ்தான் அரசானது கடன் மேல் கடன் பெற்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. நிதி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் ஏற்பட்டதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.அங்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அனைத்து பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றது.அதனால் மக்கள் ஆபத்தை உணராமல் உறுதியான பிளாஸ்டிக் பைகளில் சமையல் எரிவாயுவை நிரப்பி செல்கின்றனர்.மேலும் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ஒரு சிலிண்டர் … Read more

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்!

Two cylinders for free only for them! See if this program is right for you!

இலவசமாக இரண்டு சிலிண்டர்கள் இவர்களுக்கு மட்டும்! உங்களுக்கு இந்த திட்டம் பொருந்துமானு பாருங்கள்! அனைவருடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக இருபது சிலிண்டர்.அவ்வாறான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே உள்ளது.ஆனால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து வருகின்றது.முன்னதாக சிலிண்டர் வாங்க மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் ரத்து செய்யப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் விலையை நிர்ணயம் செய்து வருவதில் … Read more