அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார்

அதிமுகவை தொட்டார் கெட்டார்! அண்ணாமலையை எச்சரிக்கும் ஜெயக்குமார் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு அதிமுகவின் பொதுச்செயலாளர் தலைமை தாங்கினார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தை முடித்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை அதிமுகவின் செல்லூர் ராஜூ அவர்களை அரசியல் என்று விமர்சித்து பேசியுள்ளார். இந்நிலையில் … Read more

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக பாஜக கூட்டணி தொடருகிறதா? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அதிமுக மற்றும் பாஜக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இரு கட்சிகளிடையேயான உறவு சுமூகமாக இல்லை என்பதை இரு கட்சியினரும் அறிவர். இந்த விவகாரமானது நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது நன்றாகவே வெளிப்படையாக தெரிந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனையானது மேலிடம் மூலமாக அப்போதைக்கு சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டது. ஆனால் இடைத்தேர்தல் முடிந்ததும் பாஜகவின் உட்கட்சி பிரச்சனையில் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி … Read more

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்

ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு வக்கில்லாதவர்கள் பேச கூடாது – கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார் ஆ.ராசாவுக்கு வாய்க்கொழுப்பு என்றும் முதல்வர் சொல்லி தான் அவர் இப்படி பேசுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து பெருந்தலைவர் காமராஜர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். … Read more

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK D. Jayakumar

வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வேட்பாளர் விவகாரத்தில் முன்வைத்த காலை நாங்கள் பின் வைக்க மாட்டோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறல்கள் தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கு … Read more

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! 

Jayalalithaa is a giant.. half of it is mine!! Ex-minister warned to restrain the tongue!!

ஜெயலலிதா ஓர் ராட்சசி.. அதனின் பாதி பங்கு என்னுடையது தான்!! நாக்கை அடக்குங்கள் என எச்சரித்த மாஜி அமைச்சர்!! கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து தற்பொழுது திமுகவில் இணைந்ததை அடுத்து நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாக பேசினார். இவ்வாறு அவர் பேசியதற்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் இவர் பேசியதற்கு … Read more

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar

ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டமா? அது ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி – ஜெயக்குமார் விமர்சனம் இன்று சென்னையில் ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கூட்டத்தை ஓபிஎஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவில் நிகழும் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ … Read more

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

ADMK D. Jayakumar

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆளும் அரசு உணவு கூட வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து … Read more

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 

ADMK D. Jayakumar

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சூசகமாக கூறியுள்ளார். சென்னை, ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். அது வேற விசயம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026 ஆம் ஆண்டு … Read more