பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை?

பட்டியலின சமூக ஊராட்சி மன்ற தலைவர் காணவில்லை? திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் காணவில்லை என்றும், அவரை உடனே கண்டுபிடித்து தர கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பகுதியில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் இந்துமதி. கணவர் பெயர் பாண்டியன். அவர் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்றதற்கான … Read more

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம்

அருந்ததி பெரியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய பட்டியலினத்தவர்! ஆதித்தமிழர் பேரவை கண்டனம் ஆதிக்க ஜாதி வெறியோடு உயர் ஜாதி சிந்தனை கொண்ட தலித் சமூதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் விஜயகுமார் என்பவர் அருந்ததிய சமுதாயத்தை சேரந்த முதியவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார் என ஆதித்தமிழர் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரும்பட்டு கிராமத்தில் நேற்று (05.01.2020) அருந்ததிய முதியவர் வெற்று நிலத்தில் மாடு மேய்த்து கொண்டு இருந்தார், அங்கு வந்த … Read more

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள்

South District Peoples against for Pa Ranjith Film-News4 Tamil Latest Cinema News in Tamil

பா ரஞ்சித்தின் சாதிய பேச்சுக்கு சமயம் பார்த்து பழிவாங்கிய தென் மாவட்ட மக்கள் இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிப்பில் உருவான ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீப காலங்களில் சாதிய உரிமையை பேசுகிறேன் என்ற பெயரில் இவர் பேசியது மற்றும் இவரின் படத்தின் மூலமாக கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது அவருக்கு எதிராகவே அமைந்து விட்டது. சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தையடுத்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள அடுத்த … Read more

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்தரிய வித்தியாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பள்ளி தேர்வில் ‘தலித்’ என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது, இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. கேள்விக்கு பதிலாக தீண்டத்தகாதவர்கள் என்ற பதிலை விருப்பமாக தேர்ந்தெடுக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர், இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் *தலித் … Read more