இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!!
இப்படி செய்தால் மூன்று அமாவாசைக்குள் கொடுத்த பணம் திரும்ப கிடைத்துவிடும்!! 100% அனுபவ உண்மை!! செவ்வாய்க் கிழமை அன்று அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று அங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒரு நெய் தீபம் ஏற்றி 12 முறை அவரை வலம் வந்து வேண்டுதலை அவர் பாதத்தில் வைத்து விடவும். அதாவது அவரிடத்தில் “இந்த பெயர் கொண்ட அன்பர் இவ்வளவு தொகை என்னிடத்தில் கடனாக வாங்கி இருக்கிறார். இந்த பணத்தை விரைவில் என்னிடத்தில் கொடுக்க வேண்டுகிறேன்” என்று … Read more