48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!!

48 நாட்களுக்கு இதை செய்தால் லட்சக்கணக்கில் வாங்கிய கடனும் விரைவில் அடைந்து போகும்!! கடன் இல்லாத நபர்கள் இந்த உலகில் மிகவும் குறைவு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அதற்கு வட்டி மேல் வட்டி கட்டி வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கிவிடுமோ என்று அஞ்சி இரவு தூக்கத்தை தொலைத்து நிம்மதி இன்றி வாழும் நபர்கள் ஏராளம். இவர்களுக்கு விரைவில் கடன் அடைய வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை தொடர்ந்து 48 நாட்களுக்கு செய்து வர வேண்டும். இந்த … Read more

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!

கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு!

வெற்றிலையின் மகத்துவம்! சுவாசப் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு! வீடு என்றாலே அதில் பூச்செடிகள் ,காய்கறி செடிகள் இருப்பது வழக்கம்தான். அவ்வாறு நாம் வைத்திருக்கும் செடிகளிலும் ஆன்மீக குறிப்புகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது. அந்த வகையில் நம் வீட்டில் வெற்றிலை செடி இருந்தால் என்ன பயன் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். வெற்றிலை கொடி என்பது கட்டாயம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும். வெற்றிலையில் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வெற்றிலையில் ஐம்பெரும் தெய்வங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. … Read more