இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!
இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று … Read more