இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

இந்த ஒரு தீபம் கடனில் சிக்கி தவிக்கும் உங்களை காப்பற்ற செய்யும்!! நம்புங்க அனுபவ உண்மை!! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை.ஆனால் எதிர்பாரத செலவுகள் வந்து விடுவதால் பணம் இல்லாதவர்கள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். முதலில் கடன் வாங்குவார்கள் பிறகு அதை அடைக்க வழி ஏதும் செய்யாமல் மீண்டும் இன்னொரு கடன் வாங்குவார்கள்.இதனால் எளிதில் கடனாளியாக மாறி விடுகின்றனர்.கடன் வாங்கினால் அதை எவ்வாறு அடைக்கலாம் என்று … Read more

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..! பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம். ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய். செவ்வாய் கிழமை … Read more

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..!

கடன் சுமை குறைய பச்சைப்பயறு தீபத்தை இவ்வாறு ஏற்றுங்கள்..! கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழ அனைவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் வாழக்கை சூழல் அவ்வாறு அமைவதில்லை. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் மீண்டும் கடன் வாங்கி கடனில் மூழ்கி விடுகின்றோம். இந்த கடன் பிரச்சனை தீர ஆன்மீகத்தில் வழி இருக்கின்றது. பஞ்சமி திதியன்று இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை முழுமையாக அகலும். பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்.. *பித்தளை தட்டு *பச்சைப்பயறு *நெய் *அகல் … Read more

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!!

வாங்கிய கடன் தீர்ந்து வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்!! நேரம், காலம் பார்க்காமல் நாம் ஒவ்வொரு வரும் கடுமையாக உழைத்து வருகிறோம். இவ்வாறு உழைத்து வரும் பணத்தில் ஒரு பகுதி சேமித்து வைக்க வேண்டும். ஆனால் இவ்வாறு நாம் சேமிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடனில் சிக்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்த கடன் பிரச்சனை நீங்கி வீட்டில் பண வரவு அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை … Read more

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!!

கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்..!! கடன் இல்லாத வாழக்கையை வாழ அனைவரும் விரும்புவோம். ஆனால் ஏதோ ஒரு இக்கட்டான சூழலில் பணத் தேவை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். வாங்கியது சிறியத் தொகையாக இருந்தாலும் அதற்கு வரும் வட்டியால் அசலையும் கட்ட முடியாமல், வட்டியையும் கட்ட முடியாமல் திண்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். இப்படி நம் வாழ்வில் தீராத பிரச்சனையாக இருக்கும் கடனை விரைவில் அடைக்க சில பரிகாரத்தை செய்வது … Read more

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!!

வீட்டில் கடன் தீர்ந்து பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம்.. செய்து பலனடையுங்கள்!! இன்றைய உலகில் பணம் இருந்தால் மட்டுமே வாழ முடியும். பணம் இல்லாத மனிதரை இந்த உலகம் மதிக்காது. நாம் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து 30% பணத்தை சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் பலர் சிறிதளவு கூட சேமிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். சிலருக்கு … Read more