இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!!

No more fees required!! Deeds Department Action Notification!!

இனி கட்டணமே தேவை இல்லை!! பத்திரப்பதிவுத்துறை அதிரடி அறிவிப்பு!! குறுகிய காலத்திற்குள் வருமான வரியை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை எனில் அந்த சார் பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பத்திரப் பதிவுத்துறை தலைவர் கூறி இருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இவர், ஒவ்வொரு ஆண்டும் முடிவடைந்த பின்னர் ரூபாய் முப்பது லட்சத்திற்கும் மேலான ஆவணங்கள், விற்பவர், வாங்குபவர், ஆதார் என், பாண் எண், சொத்தின் தன்மை, சொத்தினுடைய மதிப்பு போன்றவற்றை வருமான வரித்துறை இணையத்தில் … Read more

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!!

Getting Animal Certificate Now Easy!! Action in the deed registration department!!

வில்லங்க சான்றிதழ் பெறுவது இனி சுலபம்!! பத்திரப்பதிவுத்துறையில் அதிரடி நடவடிக்கை!! தமிழக அரசு தற்போது பத்திரப்பதிவு துறையில் தினம்தோறும் ஏராளமான நடவடிக்கைகளை கொண்டு வந்துக்கொண்டே இருக்கிறது. நாம் ஏதேனும் நிலம், வீட்டு மனை, வீடு போன்றவை வாங்க வேண்டுமானால், அதன் முந்தைய உரிமையாளர்கள் குறித்து ஆலோசனை செய்து, மேலும் அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு சான்றிதழ் தான் வில்லங்க சான்றிதழ். இந்த சான்றிதழில் சொத்து யாரிடம் இருந்து யாருக்கு மாற்றப்பட்டு உள்ளது, … Read more

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 … Read more

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!!

Fee hike in deed department!! Starting today!!

பத்திரப்பதிவுத் துறையில் கட்டண உயர்வு!! இன்று முதல் துவக்கம்!! பதிவுத்துறை தொடர்பான சேவைகளுக்கு கட்டணம் அளிக்கப்படுவது எப்போதும் வழக்கத்தில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த சேவைகளுக்கான கட்டணம் இருபது வருடங்களுக்கு மேல் ஆகியும் மாற்றம் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வரும் ஆவணங்களை பாதுகாத்தல் மற்றும் மின்னணு சாதனத்திலிருந்து ஆவண நகல்களை எடுப்பது போன்ற சேவைகளுக்கு உரிய கட்டணங்களை மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே, கட்டண விவர அட்டவணையிலுள்ள இருபது இனங்களுக்கான … Read more