நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி! பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் உடல்நலக்குறைவுக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இந்திரா தேவி மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி. மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, … Read more

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற போது பிரபல நடிகை மரணம்! நடிகை சோனாலி போகத் இதயமுடக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த முன்னாள் டிக் டாக் பிரபலமான சோனாலி போகத் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். பிக்பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட இவர் சமூகவலைதளங்களில் அதிகளவில் பாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது தனது சில ஊழியர்களுடன் கோவாவுக்குச் சென்றிருந்தார். திங்கள்கிழமை இரவு அவர் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட போது கோவா மாவட்டத்தில் … Read more

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா

கணவருக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது… மொத்த உடலையும் தானம் செய்த நடிகை மீனா தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான மீனா தற்போது தனது மொத்த உடலையும் தானமாக அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா.இவர் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் பெங்களூரை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.இந்நிலையில் கடந்த வருடம் மீனா … Read more

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு

“செய்திகள் வாசிப்பது …” தமிழர்களின் இல்லங்களில் ஒலித்த குரல்… சரோஜ் நாராயணசாமி மறைவு தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி இயற்கை எய்தியுள்ள செய்தி தமிழர்கள் மத்தியில் சோகத்தை எழுப்பியுள்ளது. 1980 மற்றும் 1990 களில் பல வீடுகளில் செய்தி தொடர்பு சாதனமாக இருந்தது ரேடியோதான். அதிலும் குறிப்பாக பலரும் காலையில் செய்தி கேட்பது அந்த பல நாள் கேட்டுப் பழகிய குரலுக்காகதான். “செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி” என்ற குரலோடு ஆரம்பிக்கும் அந்த செய்தி அறிவிப்பு … Read more

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்!

இயக்குனர் அமீரின் தாயார் காலமானார்… திரையுலகினர் இரங்கல்! தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அமீரின் தாயார் இயற்கை எய்தியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவர் அமீர். அவர் இயக்கிய மௌனம் பேசியதே, ராம் மற்றும் பருத்திவீரன் ஆகிய படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களாக அமைந்துள்ளன. தற்போது நடிப்பிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த வடசென்னை திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் அவரின் தாயார் பாத்து முத்து … Read more