இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

Devotees are allowed to visit this temple only for four days! The announcement issued by the Forest Department!

இந்த கோவிலுக்கு செல்ல நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அதனால் எந்த கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாக இருப்பது கோவில்.அதன் காரணமாக தான் மக்கள் அனுமதிக்கவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று குறைந்த நிலையில் படிப்படையாக ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் … Read more

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! 

Denial of permission to those who came to climb Chaturahimala! Action order of the forest department!

சதுரகிரி மலை ஏற வந்த இவர்களுக்கு அனுமதி மறுப்பு! வனத்துறையினரின் அதிரடி உத்தரவு! விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது.மேலும் அந்த கோவிலில் பிரதோஷம்,பவுர்ணமி ,அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சாமி தரிசனம் செய்வதற்கும்  ஏராளமான பக்தர்கள்  வருவது வழக்கம். அந்தவகையில் நேற்று பிரதோஷம் என்பதால் பக்தர்கள் மலை ஏறுவதற்கு முன்னதாகவே வனத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி … Read more