அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா?

அரசு வாகனமா?  இல்லை திமுக பிரமுகர் வாகனமா? கரூரில் அரசு முத்திரையுடன் கூடிய கார் ஒன்றில் திமுக கட்சி கொடி பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் அரசு வாகனம் என்றும் சொல்லப்படுகிறது. கரூர் மாநகரில் ஒரு கார் ஒன்று விசித்திரமாக வளம் வந்து கொண்டியிருக்கிறது. அந்த காரில் அரசு முத்திரையுடன், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு – கரூர் மாவட்டம் என அச்சிடப்பட்ட பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. அதே காரில் திமுக … Read more

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!!

Temple offerings will find a home in Tamil Nadu!! Happy news for devotees!!

தமிழகத்தில் இனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்!! பக்தர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்!! தமிழகத்தில் இனி பொதுமக்களுக்கு கோவில் பிரசாதங்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக கூட்டல் நெரிசல் காரணமாக பொதுமக்கள் பலர் கோவில்களுக்கு  நேரில் சென்று தரிசிக்க முடியாத நிலை ஏற்படுகின்றது.அதனால் பலர் வீடுகளில் இருந்த படியே பிரசாதத்தை பெற்று வருகின்றனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பிரசாதங்கள் அனுப்பி வைக்க படுகின்றது. … Read more

என்ன கைகள் அவருக்கு மட்டும் தான் இருக்கா? எங்களது பூ பறிக்கவா? சீமானுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு 

என்ன கைகள் அவருக்கு மட்டும் தான் இருக்கா? எங்களது பூ பறிக்கவா? சீமானுக்கு பதிலடி கொடுத்த சேகர்பாபு  நாம் தமிழர் கட்சி சீமானின் பேனா சிலை குறித்த பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் திருக்கோவிலில் ராஜகோபுரம் உட்பட பல்வேறு சீரமைத்தல் பணிகளை இந்து அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பில் அவர் கூறியதாவது, அருள்மிகு கங்காதரேஸ்வர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளை அடுத்த … Read more

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! நாள் முழுவதும் அன்னதானம் என்ற திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை, ஆகிய கோயில்களில் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இறைவனின் அருளைப் பெற பல மைல் தொலைவிலிருந்து திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத்தின் நோக்கமாகும். இதன்படி தமிழ்நாட்டில் 754 கோயில்களில் மதிய உணவு அன்னதான திட்டம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் மற்றும் பழனி … Read more