+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Special classes for +2 students!! School education announcement!!

+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! +2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26  துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே … Read more

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

What can students who complete +2 study!! School education announcement!!

+2 முடித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!! தமிழகத்தில் கடந்த 8 ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த பொதுத்தேர்வில் 94.03 தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்று இருந்தது. அதே போல் 326 அரசு மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று இருந்தது. இந்நிலையில் மாணவர்களை உயர்கல்வி அனுப்ப முடியாத பெற்றோர்களுக்கும், அடுத்து என்ன படிப்பது … Read more

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களே உடனே பள்ளிக்கு போங்க.. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் விநியோகிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 94.03 சதவீதம் பேர் அதாவது 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் தேர்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 93.76 சதவீதமாக இருந்த … Read more

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!!

Teacher General Transition Consultation!! Department of Education announced the date!!

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!! தேதி அறிவித்த பள்ளிக்கல்வித்துறை!! வருடம்தோறும் ஆசிரியர் பணியிட மாற்றம் கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இந்த வருடம் முதல் எமிஸ் என்ற இணையதளம் மூலமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதில் அனைத்து மாவட்டத்திலுள்ள தொடக்க நிலை பள்ளிகள்  மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என தனித்தனியாக கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு பற்றியதாகும். இந்த வருடம் இணையதளம் மூலம் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் எந்த இடத்திற்கு … Read more

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!!

தமிழகத்தில் நாளை வெளியாகிறது +2 ரிசல்ட்!! ஆர்வத்துடன் இருக்கும் மாணவ மாணவிகள்!! தமிழகத்தில் நாளை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. மார்ச் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் … Read more

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு

Schools will only function for half a day! The order issued by the Department of Education!

அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாற்றம்! தமிழக அரசு உத்தரவு பள்ளி நிர்வாக பணிகளை டிஜிட்டல் முறையில் மாற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் புதிய கல்வியாண்டில் எப்படி நவீன முறையில் செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு!

information-published-by-the-department-of-education-those-who-did-not-take-part-in-the-public-examination-have-a-chance-to-write-the-exam-again

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட தகவல்! பொதுத்தேர்வில் பங்கு பெறாதவர்கள் மீண்டும் எக்ஸாம் எழுத  வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 12 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

Happy news for students! Holidays for schools from class one to ten here!

மாணவர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! இங்கு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு நடைபெற்றது. அதற்காக அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் பொங்கல் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் இம்மாதம் 13 ஆம் தேதி … Read more

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்!

The Department of School Education issued a crazy plan! They will be taken abroad at the expense of the government!

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அசத்தல் திட்டம்! இவர்களை அரசு செலவில் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள்! நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகளை கொடுத்தது. எதிர்பார்த்தபடியே திமுக ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு அரசு பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, குடும்ப தலைவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற திட்டங்களை அறிவித்தது. இந்நிலையில் … Read more

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!!

If you don't come to school before 10 o'clock, the teachers' salary will be cut.. Important information released by the School Education Department!!

பள்ளிக்கு 10 மணிக்கு முன்பாக வரவில்லை என்றால் ஆசிரியர்கள் சம்பளம் கட்.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை வகுத்ததுடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி வருகிறது.அந்த வகையில் நேற்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் தலைமை ஆசிரியர் என தொடங்கி உடற்கல்வி, சிறப்பு ஆசிரியர்கள் என அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும் என்று நிபந்தனைகளை கூறியதுடன் இது … Read more