இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்! கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல … Read more

மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு!

Masi month special puja! Devasam board has announced that only the devotees who have made a reservation will be allowed!

மாசி மாத சிறப்பு பூஜை! முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து வரும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அந்த வகையில் கடந்த கார்த்திகை மாதம் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது அப்போது அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது கூட்ட நெரிசல் அதிகளவு காணப்பட்டது.அதனால் … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு!

Notice issued by Devasam Board! Sabarimala walk opens tomorrow for Masi month puja!

தேவசம் போர்டு வெளியிட்ட அறிவிப்பு! மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை நாளை திறப்பு! பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த  இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த … Read more

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Ayyappan temple is open for five days only! Online Booking Begins!

ஐந்து நாட்கள் மட்டும் நடை திறந்திருக்கும் ஐயப்பன் கோவில்! ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! அதிகளவு பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான். ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றின் காரணமாக எந்த கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வில்லை. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு!

Attention devotees! On this date Sabarimala Ayyappan Temple is reopened for special pooja!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த தேதியில் சிறப்பு பூஜைக்காக மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு! பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில்தான். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டுதான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய … Read more

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!

We can't count the banknotes! Information released by Devasam Board!

ரூபாய் நோட்டுகளை எங்களால் கணக்கிட முடியவில்லை! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! பக்தர்கள் அதிகளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருபது கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில்தான்.இங்கு ஆண்டு தோறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.கடந்த ஆண்டு  நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே அதிகளவில் பக்தர்கள் … Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு!

Sabarimala Ayyappan temple is closed for the first time today! Reopening date release!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் நடை அடைப்பு! மீண்டும் திறக்கப்படும் தேதி வெளியீடு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதன் தான் காரணமாக எந்த கோயில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் … Read more

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!

Information released by Devasam Board! Sami darshan time reduction!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது. அதனை … Read more

ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்!

Shocking news for Ayyappan devotees! Poison in the offerings offered at the Sabarimala temple!

ஐயப்பன் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி! சபரிமலை கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில் தான்.அங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கபடுவது வழக்கம் தான்.அந்தவகையில் இந்த ஆண்டும் நடை திறக்கப்பட்டது.அப்போது இருந்தே தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் சபரிமலையில் மகர ஜோதி தரிசனமானது வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை நேரில் காண லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!

Cinema should not be brought into the temple! The court warned Ayyappan devotees!

சினிமாவை கோவிலுக்குள் கொண்டு வர கூடாது! ஐயப்பன் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்! பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை.இங்கு கார்த்திகை மாதம் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.அவ்வாறு நடை திறக்கப்படும் பொழுது அனைத்து இடங்களிலும் இருந்தும் மாலை அணிந்து விரதம் இருந்து வருவார்கள்.அவ்வாறு கடந்த கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் சபரிமலையில் கோவிலுக்கு … Read more