ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!!

ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா!! ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக காலை,மாலை என இருவேளைகளிலும் மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் 7-ம் நாளான இன்று தேர்த்திருவிழாவில் காமாட்சி … Read more

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை!

Attention devotees! Only if you pay Rs 5000 in this temple, you can be ordained!

பக்தர்களின் கவனத்திற்கு! இந்த கோவிலில் ரூ 5000 செலுத்தினால் மட்டுமே அர்ச்சனை! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் எந்த ஒரு கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். மேலும் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் முருகன் … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ரூ 300 டிக்கெட் வெளியீடு!

Important information released by Tirupati Devasthanam! Rs 300 ticket release today!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ரூ 300 டிக்கெட் வெளியீடு! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்து வந்தனர். மேலும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பக்தர்கள் அதிக … Read more

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்?

Happy news for Ayyappa devotees! Airport at Sabarimala soon?

ஐயப்ப பக்தர்களுக்கு வெளிவந்த ஹேப்பி நியூஸ்! விரைவில் சபரிமலையில் விமான நிலையம்? கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்து  கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். கடந்த மண்டல மகர விளக்க பூஜையொட்டி  ஏராளமான … Read more

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்!

Panguni Uthra Aaratu Festival at Sabarimala on these dates! Sami darshan only for bookings!

இந்த தேதிகளில் சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா! முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம்! கொரோனா பெருந்தொற்றின் பொழுது கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் கடந்த 2022 ஆம் ஆண்டு குறைந்த நிலையில் கோவில்களில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மண்டல … Read more

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்!

Are you going to Tirupati? Important information published by Devasthanam for you!

திருப்பதி செல்ல இருக்கின்றீர்களா? உங்களுக்கு  தேவஸ்தானம்  வெளியிட்ட முக்கிய தகவல்! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காரணமாக கோவிலில் நேரடி டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி சில மணி நேரத்திலேயே அனைத்தும் முன்பதிவு ஆகிவிடுவதினால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினார்கள். … Read more

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது?

to-the-attention-of-devotees-who-come-to-visit-tirupati-egumalaiyan-temple-are-there-no-more-hostels-here

திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு  தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கவனத்திற்கு? இங்கு இனி தங்கும் விடுதிகள் கிடையாது? கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிக அளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது  திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு  தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது!

திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் முன்பதிவு! இனி இந்த ஆதாரங்கள் அங்கு செல்லாது! ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம் தான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதைதொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் குறைந்த நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த … Read more

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!

இன்று முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி! வனத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! விருதுநகர் மாவட்டம் வத்தி இருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் பக்தர்கள் வருகை அதிகம் காணப்படும். அந்த கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவார்கள். அந்த வகையில் வருகிற 7 தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு … Read more

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்!

The announcement issued by the Forest Department! Chaturagiri hill can be climbed on these five days!

வனத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இந்த ஐந்து நாட்களும் சதுரகிரி மலை ஏறலாம்! விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு  அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலை மாதந்தோறும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபட நான்கு நாட்கள் மட்டும் அனுமதி வழங்கி வனத்துறையினர் உத்தரவிடுவது வழக்கம் தான். அந்த வகையில் வருகிற ஏழாம் தேதி மாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல … Read more