3 நாட்களில் 15 கொலைகள் நடந்தது உண்மைதானா? சைலேந்திரபாபு வழங்கிய அதிரடி விளக்கம்!

3 நாட்களில் 15 கொலைகள் நடந்தது உண்மைதானா? சைலேந்திரபாபு வழங்கிய அதிரடி விளக்கம்!

தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியானது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றதாக மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற விளக்கத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் மிகைப்படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கடந்த 22ஆம் தேதி … Read more

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தொடரும் லாக் அப் மரணம்! டிஜிபி வெளியிட்ட அதிரடி உத்தரவு தமிழகத்தில் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் நாளுக்கு நாள் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதே போல காவல் நிலையம் குற்றங்களை குறைக்க பயன்படும் வகையில் இல்லாமல் சமீப காலமாக குற்றங்களை உருவாக்கும் மையங்களாக மாறி வருகிறதோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக தான் தமிழகத்தில் தொடர்ந்து காவல் நிலையங்களில் … Read more

ஆப்ரேஷன் கந்துவட்டி தமிழகம் முழுவதும் அதிரடி! காவல் துறையினருக்கு பறந்த உத்தரவு!

ஆப்ரேஷன் கந்துவட்டி தமிழகம் முழுவதும் அதிரடி! காவல் துறையினருக்கு பறந்த உத்தரவு!

மாநிலம் முழுவதும் கந்துவட்டிக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை ஆணையாளர்களுக்கும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். கந்து வட்டி கொடுமை குறித்து புகார்களை விசாரிப்பதற்காக காவல்துறையில் கந்துவட்டி தடுப்பு பிரிவு என்று தனிப்பிரிவு இருந்து வருகிறது, ஆனாலும் கந்து வட்டி குறித்த குற்றங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார் … Read more

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு!

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை முதலமைச்சர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு!

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பலவித அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதிலும் காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு இதில் தன்னை முழுமூச்சுடன் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதில் முதல் வேலையாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் பழக்கவழக்கத்தை அழித்தொழிக்க வேண்டும் என்று நினைத்த சைலேந்திரபாபு அதற்கான உத்தரவுகளை மாவட்ட காவல் துறைக்கும் மற்றும் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கும் பிறப்பித்தார். … Read more

ஊரடங்கு சமயங்களில் தாறுமாறாக எகிறிய ஆட்டோ கட்டணம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திரபாபு!

ஊரடங்கு சமயங்களில் தாறுமாறாக எகிறிய ஆட்டோ கட்டணம்! அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட சைலேந்திரபாபு!

முழுமையான ஊரடங்கு தினங்களில் வெளியூர் சென்று திரும்புவதற்கு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் அனைத்து மாநகர காவல்துறை ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி இருக்கின்ற சுற்றறிக்கையில் ஒரு சில விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். அதில் தெரிவித்திருப்பதாவது, இந்த மாதம் 9 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் அனுசரிக்கப்பட்ட இரு முழுமையான ஊரடங்கு … Read more

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள்! தமிழக காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள்! தமிழக காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த டிஜிபி சைலேந்திரபாபு!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அந்த புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் துறையை சார்ந்த இன்ஸ்பெக்டர்கள் நேரடி விசாரணையில் இறங்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றங்கள் குறித்து புகார்கள் வந்த அரைமணி நேரத்தில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் நேரடியாக சென்று விசாரணை நடத்த வேண்டும், உடனடியாக சி … Read more

சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி! ஒரே மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி! ஒரே மாதத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

சென்ற டிசம்பர் மாதம் 6 ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு போதைபொருள் குற்றவாளிகளை கைது செய்தார்கள். அந்த விதத்தில் கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருள் வழக்கில் 9500 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ரூ 30.9 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. அதே போல கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான 1272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு … Read more

தமிழக டிஜிபிக்கு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தமிழக டிஜிபிக்கு கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

தேசிய சின்னங்கள்,அரசு முத்திரைகள் மற்றும் அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசியக்கொடி மற்றும் மத்திய, மாநில, அரசுகளின் சின்னங்கள், முத்திரைகளை, தவறாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு வருகின்ற அல்லது வைக்கப்பட்டிருக்கின்ற முத்திரைகளை ஒரு மாதத்துக்குள் அகற்ற வேண்டும் என்று தமிழக டிஜிபி பத்திரிக்கை மற்றும் ஊடகங்களின் மூலமாக பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட … Read more

புத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!

புத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பைக் ரேசில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஏடிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை செய்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழகத்தில் நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், தற்போது பரவிவரும் புதிய வகை நோய்த்தொற்றை தடுக்கவும், தற்போது தமிழக அரசு ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. அதோடு பண்டிகை காலங்களில் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற காரணத்தால், பொதுமக்கள் பொதுவெளியில் ஒன்று … Read more

இவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடர்கிறது! டிஜிபி அலுவலகம் வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

இவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கை தொடர்கிறது! டிஜிபி அலுவலகம் வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!

டிஜிபி சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆபரேஷனில் 20 தினங்களில் 1623 பேர் கஞ்சா வேட்டையில் சிக்கி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 4.20 கோடி ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் 1.80 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா 23 கோடி மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறை … Read more