3 நாட்களில் 15 கொலைகள் நடந்தது உண்மைதானா? சைலேந்திரபாபு வழங்கிய அதிரடி விளக்கம்!
தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வெளியானது. தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றதாக மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கின்ற விளக்கத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் மிகைப்படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தில் கடந்த 22ஆம் தேதி … Read more