கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!

கடன் தொல்லைகள் அதிகமாக இருக்க? விரைவில் அதனை போக்க  முருகப்பெருமானை வழிபடுவோம்!!   ஆவணி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து பூஜையறையில் வள்ளி தெய்வானை இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை வைத்து, தீபங்கள் ஏற்றி, ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து அவரை வணங்க வேண்டும்.முருகனுக்கு பூஜை செய்து விரதத்தை தொடங்கி அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று … Read more

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!..

ச்சீ!!மது குடிக்க வைத்து ஆசையை தீர்த்த வெறியன்கள்! வெளிச்சத்திற்கு வந்த உண்மைகள்!.. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் மகளிர் கான்வென்ட் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவனந்தபுரம் காவல் துறையினர் சில தினங்களுக்கு முன்பு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிலர் கான்வென்ட்டுக்குள் மறைமுகமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரை கண்டதும் அந்த நபர்கள் ஓடத் தொடங்கினர். பின்னர் அந்த நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைதொடர்ந்து அவர்களிடம் போலீசார்கள் … Read more