குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா?
குருநாதர் என்றும் பாராமல் பாலச்சந்தரிடம் சண்டைக்கு சென்ற கமல்; என்ன காரணம் தெரியுமா? தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படுபவர் தான் இயக்குனர் கே.பாலச்சந்தர். 1965 ஆம் ஆண்டு நாகேஷை வைத்து இவர் இயக்கிய நீர்க்குமிழி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் பாலச்சந்தர் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு முன்னதாக சில படங்களில் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இயக்குனர் பாலச்சந்தர் தமிழ் சினிமாவில் பல உன்னதமான படைப்புகளை வழங்கியுள்ளதோடு, ரஜினி கமல் போன்ற திறமையான … Read more