ஹாலிவுட் ஹீரோக்களின் கெட்டப்பில்  களம் இறங்கிய இயக்குனர் செல்வராகவன்!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். அதன்பின் அவருக்கு 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை பல வெற்றி படங்கள் வரிசையாக குவிந்தது. தமிழ் ரசிகர்களிடையே செல்வராகவன் இயக்கிய படம் என்றாலே தனி எதிர்பார்ப்பு இருக்கும். அதன்பின் சில வருடங்களுக்குப் பிறகு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் மறுபடியும் தனது வேட்டையை தொடங்கினார். தற்போது இவர் புதிதாக  நடிகராகவும் மூலம் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக அவதாரம் எடுத்துள்ளார். … Read more

சைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

இன்று ‘வஞ்சகர் உலகம்’ படத்தின் இயக்குனர் மனோஜ் பீதா, நீண்டநாளாக காதலித்த பிரபல நடிகை ஷாலினியை தனது  வீட்டிலேயே சைலண்டாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். தமிழ்சினிமாவில் நடிகை ஷாலினி வத்னிகட்டி  நடித்த முதல் படம் ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’  அதன்பின் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.  கடைசியாக  இவர் நடிப்பில் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ என்ற படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் … Read more

ஒரே வார்த்தையில இயக்குனர்களை தன் வசப்படுத்திய பிரபல நடிகை!!

தமிழ்சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராசி கண்ணா. இவருடைய  கொழு கொழு  கன்னத்தை ரசிக்கவே, இவருடைய படத்தை ரசிகர்கள் ஆவலோடு  பார்ப்பதுண்டு.  இவர் தெலுங்கில் முன்னணி  நடிகையாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் அவர் அடங்க மறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ராஷி கன்னா. தமிழில் அருவா படத்திற்கும் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு சம்பளம் குறைவா இருந்தா … Read more

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் !

ஆபாசமாகத் திட்டிய இயக்குனர்:மைக்கில் மன்னிப்புக் கேட்கவைத்த துணை நடிகைகள் ! தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின் போது துணை நடிகைகளை ஆபாசமாகப் பேசிய இயக்குனர் குறித்து காவல் நிலையத்தில் நடிகைகள் புகா கொடுத்துள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜி தமிழில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல் செம்பருத்தி. இத்தொடரை நீராவி பாண்டியன் எனும் இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த தொடருக்காக திருவேற்காட்டில் திருமணக் காட்சி ஒன்றைப்  படம் பிடித்துக் கொண்டிருந்தார் நீராவி பாண்டியன். திருமணக்காட்சி என்பதால் 50க்கும் மேற்பட்ட துணை … Read more

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!!

அம்மாவிற்கு பிறகு துணிச்சலான ஆள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான்! இயக்குனர் பேரரசு பாராட்டு..!! பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட இயக்குனர் பேரரசு. அதிமுகவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பாராட்டும் விதமாக தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், அதிமுகவில் ஜெயலலிதாவிற்கு பிறகு மிகவும் துணிச்சலான ஆளு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று புகழ்ந்து பேசியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களை செய்தியில் வெளிப்படையாக கூறுபவர். தனியார் தொலைக்காட்சியில் பேசிய அமைச்சரின் பேட்டியை சுட்டிக்காட்டி … Read more

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா?

சசிகுமாரின் அடுத்த படத்தில் பிரபல நடிகரின் மனைவி: ஜோடியா? தங்கையா? சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கின்றாரா? அல்லது தங்கையாக நடிக்கின்றாரா? என்பது குறித்த தகவலை இன்னும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்கு பின்னர் 36 வயதினிலே என்ற படத்தில் நடித்த ஜோதிகா, அந்த படம் கொடுத்த வெற்றியை அடுத்து காற்றின் மொழி, நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட், செக்க சிவந்த வானம் … Read more