மென்பொருள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை! அரசு பள்ளி மாணவி JEE தேர்வில் வெற்றி!

என்.ஐ.டி., ஐ.ஐ.டி.,யில், பொறியியல் படிப்பில் சேர ஜே.இ.இ நுழைவு தேர்வை எழுதி திருப்பூரை சேர்ந்த அரசு பள்ளி மாணவி தேர்ச்சி பெற்றது மிகவும் பாராட்டப்பட்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. திருப்பூரை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. இவர் கார்பென்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் சௌந்தர்யா. சௌந்தர்யா திருப்பூரில் உள்ள கணபதி பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இந்நிலையில் மேல்படிப்புக்காக அனைவரும் படிக்க விரும்பும் ஐஐடியில் சேர்வதற்கு … Read more

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிகே இந்த கதியா! மேலும் ஒரு மாணவியை கொன்ற ஆன்லைன் வகுப்பு!

ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்கள் புரியாததால் சிவகங்கை அருகே 10 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்கள் மீதான அழுத்தங்கள் அதிகமாவதால் நீட் தேர்வு மற்றும் ஆன்லைன் வகுப்புகளால் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இதற்கு அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. இந்நிலையில் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு வென்ற சுபிக்‌ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையிலேயே பரிசை பெற்ற … Read more

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு!

நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை! சென்னையில் பரபரப்பு! மொட்டை மாடியில் மேலே நிர்வாணமாக நின்று பெண்களுக்கு ஆபாச சைகை செய்த நபரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை திருமங்கலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்பின் மொட்டை மாடியில் ஒருவர் உடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக நடமாடியுள்ளார். மொட்டை மாடிக்கு வரும் பெண்களுக்கு ஆபாச முறையில் சைகை செய்துள்ளார். இதனால் பயந்து போன பெண்கள் அருகில் உள்ள … Read more

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி!

தாலி, மெட்டியை கழற்றி கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற மாணவி! நீட் தேர்வு எழுத சொல்லும்பொழுது நகைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன புதுப்பெண் தனது தாலியையும் மெட்டியையும் கழட்டிக் கொடுத்து விட்டு நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் அங்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17,990 மாணவர்கள் நீட் தேர்வு இன்று எழுதுகின்றனர். சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட 14 நகரங்களில் … Read more

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை ! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கு. சின்னப்பன் கூறியதாவது: தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து … Read more

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! சாலையை கடக்க முயன்ற முதியவரை மாநகரப் பேருந்து 30 அடி தூரம் இழுத்துச் சென்று அவர் மீது பேருந்து ஏறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி லாசர் நகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் வயது 74. இவரது மனைவி மங்கையர்கரசி . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் பணிகள் எதுவும் … Read more

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு!

தூளிக்கட்டி தூக்கி செல்லும் மக்கள்! கலங்கும் ஏற்காடு மலைவாசிகள்! செவி சாய்க்குமா தமிழக அரசு! சேலம் ஏற்காடு மலை பகுதிகளில் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு தூளி கட்டி கொண்டு செல்லும் மலை கிராமத்தினர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஏற்காடு பகுதியில் கொடிக்காடு என்ற கிராமம் உள்ளது. சாலை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தராததால் வாகனங்கள் வந்து செல்ல சாலை வசதி இல்லாததால் நோயுற்ற மக்களை தூளி கட்டி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சாலை … Read more

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்!

நான் உன்னைதான் காதலிக்கிறேன்! நீ இல்லாமல் நானில்லை! பேஸ்புக்கில் காதல்! இளைஞரை ஏமாற்றிய இளம்பெண்! ஃபேஸ்புக் மூலமாக இளைஞரை காதல் செய்த இளம்பெண் ஒருவர் அந்த இளைஞரை ஏமாற்றிய சம்பவம் பண்ருட்டி அருகே மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அங்கு செட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார். 30 வயதான இவர் பிரின்டிங் பிரஸ் வைத்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் இவருக்கு பேஸ்புக் மூலமாக நண்பராகிய உள்ளார். இருவரும் பேச … Read more

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!

கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு! கிரிக்கெட் பேட் நழுவி நெஞ்சில் பட்டதனால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் புதூர் அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் தீபக். 13 வயது நிரம்பிய சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கொரோனாவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் உள்ள காலி நிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை … Read more

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்!

இ-பாஸ் இல்லையா?  திரும்பி போ! ஏற்காடு மலைக்கு படையெடுக்கும் மக்கள்! திருப்பி அனுப்பும் போலீசார்! தமிழகம் முழுவதும் இ-பாஸ் ரத்து செய்து அனைத்து சுற்றுலா தளத்திற்கு செல்ல‌ அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று ஏற்காடு மலை பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் குவிந்ததனால் இ-பாஸ் இல்லாத மக்களை போலீசார் திருப்பி அனுப்பியுள்ளனர். கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 5 மாதங்களாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது. எட்டாம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை அமல்படுத்தப்பட்டு … Read more