தேமுதிகவின் தலைவராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்? பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

தேமுதிகவின் தலைவராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்? பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் 2006ஆம் வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் துணிச்சலுடன் தனித்துப் போட்டியிட்டு விருதாச்சலம் சட்டசபை தொகுதியில் விஜயகாந்த் அபார வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து வந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் திமுகவை பின்னுக்குத்தள்ளி எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்தார் … Read more

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

மீண்டும் தள்ளிபோகிறதா பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகும் வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி முதல் தேதி அனைத்து வகுப்பினராக 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவுப்புக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்நிலையில் தே.மு .தி.க. தலைவர் விஜயகாந்த ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் … Read more

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!! சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது. வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி … Read more

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்-தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கும், தேமுதிக சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி 2வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்!

DMDK. The Chief who suddenly met the President!

தே.மு.தி.க. தலைவரை திடீரென சந்திந்த முதல்வர்! பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அதன் பின் உடல்நலக்குறைவால் தற்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வரும் அவர், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிந்த பிறகு விஜயகாந்துக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். … Read more

டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

டிஸ்சார்ஜ் ஆனார் விஜயகாந்த்! தொண்டர்கள் மகிழ்ச்சி!

உடலை குறைவு காரணமாக சென்ற சில வருடங்களாகவே விஜயகாந்த் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். அவ்வப்போது அவர் சென்னை மியாட் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அத்துடன் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே இருந்து வந்தார். ஆகவே கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்த் கையில் எடுத்துக்கொண்டு கட்சிகளின் வேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, … Read more

என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

என்ன ஆனது விஜயகாந்துக்கு வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக, இன்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டதன் விளைவாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். இந்நிலையில் அவருக்கான மருத்துவ அறிக்கை வெளியாகாததால் பலவிதமான தகவல்கள் பரவத் தொடங்கியது. இந்தநிலையில், இன்று காலை முதலே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் மிக பரபரப்பாக உலா வந்து கொண்டிருந்தது. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் என்பதை கடந்து அவர் அடிப்படையில் ஒரு நல்ல மனிதராக … Read more

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுத்த விஜயகாந்த்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இருக்கிறது. நாளை முதல் அனைத்து விதமான கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் செய்தி … Read more

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

பிரேமலதா வால் தேமுதிகவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

தேமுதிகவை சார்ந்தவர்களுக்கு மத்தியில் அந்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா மீது பெரிய அதிருப்தி இருப்பதாகவும், தேர்தல் முடிவுக்குப்பின் அது பெரிதாகும் எனவும்.தெரிவிக்கப்படுகிறது.சட்டசபை தேர்தலில் கூட்டணி தொடர்பான சரியான முடிவை அந்த கட்சியின் தலைமை எடுக்காத காரணத்தால், பிரேமலதா விஜயகாந்த் மீதும் அந்த கட்சியின் தலைமை மீதும் அந்த கட்சியை சார்ந்தவர்கள் மிகப்பெரிய அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் அந்த கட்சியின் கூடாரத்தை காலி செய்துவிட்டு … Read more