முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!! சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் … Read more