ராணுவ வீரர் கொலை.. இட்ஸ் கேஷுவல் என்ற பாணியில் பதில்!! ஆங்கில ஊடகத்திடம் உதயநிதியின் டாக்!!  

Soldier Killed.. Answered in the style of It's Casual!! Udayanidhi's Talk to English Media!!

ராணுவ வீரர் கொலை.. இட்ஸ் கேஷுவல் என்ற பாணியில் பதில்!! ஆங்கில ஊடகத்திடம் உதயநிதியின் டாக்!! கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்ஜிஆர் பகுதி சேர்ந்தவர் தான் ராணுவ வீரர் பிரபு, இவரை அதே பகுதியில் வசித்து வரும் அவரது உறவினர்கள் திமுக கவுன்சிலர் உதவி கொண்டு குடும்ப தகராறு காரணமாக கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கைகலப்பில் ஈடுபட்டதால் ராணுவ வீரர் பிரபு பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து, இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கும் அளவிற்கு தள்ளியுள்ளது. ஏனென்றால் திமுக … Read more

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!!

The double leaf must be for Edappadi.. the order came from the top!! Exciting OPS!!

இரட்டை இலை கட்டாயம் எடப்பாடிக்கு தான்.. மேலிடத்தில் வந்த உத்தரவு!! கதிகலங்கும் ஓபிஎஸ்!! மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு அரசியல் சூழல் குழப்பமான நிலையில் சென்றடைந்ததை அடுத்து சிவசேனா கட்சியானது ஏக் நாத் ஷிண்டே-விற்கா அல்லது உத்தவ் தாக்கரே விற்கா என்று பெரும் குழப்பம் நிலவி வந்தது.பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து இவ்வாறு அரசியல் சூழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பலர் கூறினாலும், இறுதியில் இந்திய தேர்தல் ஆணையம் சிவசேனா கட்சியானது ஏக்நாத் ஷிண்டே விற்கு தான் என உத்தரவிட்டதை அடுத்து … Read more

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!!    

Just before: Next excitement in Erode East block!! DMK and AIADMK action seal!!

சற்றுமுன்: ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த பரபரப்பு!! திமுக அதிமுக இரண்டிற்கும் அதிரடி சீல்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா உயிரிழப்பிற்கு பிறகு தற்பொழுது இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற போவதை ஒட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். ஆளும் கட்சி ஆனது இதில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தன்னிச்சை வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியுடன் கைகோர்த்துள்ளது. அதேபோல அதிமுக வாக்குகள் ஏதும் சிதறாமல் முழுமையாக களத்தில் … Read more

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!

It was the pen of our leader who made MG R - DMK Duraimurugan!!

எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் … Read more

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!!

AIADMK ex-minister sketched and lifted by DMK.. Opposition gets nervous!! ICourt action order!!

அதிமுக மாஜி அமைச்சரை ஸ்கெட்ச் போட்டு தூக்கும் திமுக.. பதறும்  எதிர்க்கட்சி!! ஐகோர்ட்டின் அதிரடி உத்தரவு!! அதிமுக ஆட்சியில் இருந்தபோது பல குற்றங்களில் ஈடுபட்டது தற்பொழுது ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும் நிலையில் அதில் ஒன்றான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மருமகன் நவீன் குமார் மற்றும் அவரது சகோதரர் மகேஷுக்கு உண்டான நில தககாரரில் அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு நிலத்தை அபகரித்து கொடுத்துள்ளார். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகனின் விருப்பத்திற்கு ஏற்ப என்னிடம் கொலை மிரட்டல் … Read more

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!!

DMK is caught in the dark.. Ruling party's dominance in Erode election!! Officials who are unable to condemn!!

கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும்  அதிகாரிகள்!! தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. … Read more

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!!

Senthil Balaji's Betta Chicken Biryani Plan. Shut up ministers!!

செந்தில் பாலாஜியின் பேட்டா கோழி பிரியாணி பிளான்.. திக்குமுக்காடும் எதிர்க்கட்சி!! வாயடைத்துப்போன அமைச்சர்கள்!! ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவேரா இறப்பிற்கு பிறகு தேர்தல் நடைபெறப்போவது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டதை அடுத்த அனைத்து கட்சியினரும் எவ்வாறு வாக்குகளை சேகரிக்க வேண்டும் எவ்வாறு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் திட்டமிட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் ஆளும் கட்சி தனது கூட்டணி கட்சியுடன் கைகோர்த்து களத்தில் இறங்கியது. முதலாவதாகவே ஆளும் கட்சியானது தனது முடிவில் தீர்க்கமாக … Read more

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணம்! பாஜக பட்டியலின அணி தலைவர் குமுறல்!

தென்காசி தனித் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் வேலை நிமித்தமாக அமைச்சர் ராமச்சந்திரனை சந்திக்க சென்றார். அப்போது அமைச்சர் ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி இருந்தார் என சொல்லப்படுகிறது. அதோடு தனுஷ் குமாரை நிக்க வைத்தபடியே உரையாற்றினார் எனவும் சொல்கிறார்கள். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல அண்மையில் நிகழ்ச்சியொன்றில் அமைச்சர் பொன்முடி திமுகவைச் சார்ந்த பட்டியலின ஒன்றிய பெண் தலைவரை காட்டி இதை பாரு … Read more

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

 அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Good news again for government employees !! Action order issued by the Central Government !!

அரசு பணியாளர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்!! மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! மத்திய அரசு  வெளியிட்டுள்ள அறிக்கையில் அதாவது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் வாங்கும் மத்திய அரசு பணியாளர்கள் வரும் ஜூலை மாதத்தில் 6% அகவிலைப்படி உயர்வை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் கீழே கூறப்பட்டுள்ளது.அடுத்த அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் காத்திருக்கும் லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் ஜூலை மாதத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் உயர்வு கிடைக்கும் … Read more