நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

நீட் விலக்கு மசோதா விவகாரம்! கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த  முதல்வர்! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதிய திட்டங்களை துவக்கி வருகிறது. அந்த வகையில் முதலில் தமிழகத்தில் காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டமானது நேற்று தொடங்கியது. இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி உரையாற்றினார். இவர் உரை தொடங்கிய பிறகு எதிர்க்கட்சி உள்ளவர்கள் அரங்கத்தை விட்டு வெளியேறினார். பின்பு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சட்டப்பேரவை … Read more

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்!

This is a working day for government employees! Sudden announcement!

இவர்களுக்கு மட்டும் தான் இந்த சேவை! தமிழக அரசின் புதிய திட்டம்! கொரோனா தொற்றமானது ஆண்டுதோறும் உருமாறி பரவி வருகிறது. இந்நிலையில் இந்த புது வருடம் தொற்றிலிருந்து மக்கள் மீண்டும் சகஜமான வாழ்க்கையை வாழ்வோம் என்று நினைத்து வந்தனர்.ஆனால் மக்கள் கண்ட கனவுகளெல்லாம் புது வருடம் பிறந்து ஐந்து நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போனது. கொரனோ தொற்றானது ஓமைக்ரானாக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் … Read more

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்!

What are the curfew restrictions? Here is the important information of the Minister!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? இதோ அமைச்சரின் முக்கிய தகவல்! கொரோனா தொடரானது கடந்த இரண்டு வருட காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. டெல்டா டெல்டா பிளஸ் போன்றவை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது தான் மக்கள் நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அத்தோடு இந்த புது வருடம் போல இருக்காது என மக்கள் கண்ட கனவெல்லாம் முதல் 5 நாட்களிலேயே சுக்குநூறாக உடைந்து போய்விட்டது. கொரனோ தொற்றின் அடுத்த உரு மாற்றம்தான் ஒமைக்ரான். தற்போது இந்த … Read more

தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன?

Rajendra Balaji tried to escape! Folded cops! What happened at the scene?

தப்பிக்க முயன்ற ராஜேந்திர பாலாஜி! சம்பவ இடத்தில் நடந்தது என்ன? திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக செய்த தவறுகளை வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறியது. அதேபோல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியது. முதலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினர். இவர் அரசு வேலை வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் எஸ் பி வேலுமணி … Read more

தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும்  ரௌடிசம்!

DMK attacks Dinamalar daily reporter! Rhodism resurfaces!

தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும்  ரௌடிசம்! 100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது தான் இந்த சட்டம். அந்த வகையில் அனைத்து ஊர் பொதுமக்களும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் செல்வர். அவ்வாறு செங்கல்பட்டு முருங்கை கிராமத்தில் மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் இம்முறை தரப்படவில்லை. அதற்கு மாற்றாக ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி மீன் குட்டை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் … Read more

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி!

Former Chief Minister Karunanidhi's statue rejected Government of Tamil Nadu Action!

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்க நிராகரிப்பு!! தமிழக அரசின் அதிரடி! பொது இடங்கள் சாலையோரங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அருகே உள்ள சிலைகளை அகற்ற கோரி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில் சாலையோரங்கள்,பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் போன்ற இடங்களில் இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன் அடிப்படையில்தான் கண்டிகை கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதேபோல மூன்று … Read more

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதித்த தமிழக அரசு!

No full curfew required! Important information released by the Minister!

மீண்டும் ஊரடங்கு? கட்டுப்பாடுகளை விதிக்கும்  தமிழக அரசு! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்பை சந்தித்து வருகின்றனர். டெல்டா ,டெல்டா ப்லெஸ் ஆக இருந்த கொரோனா  தற்பொழுது ஒமைக்ரானாக உறு மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை வாழ முடியாமல் பெருமளவு சிரமப்பட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் ,புத்தாண்டு போன்ற பண்டிகைகளை அடுத்து பொங்கல் பண்டிகை வர உள்ளது. இது தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழர்க்கே உரிய பண்டிகை. அச்சமயத்தில் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூட்டம் … Read more

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்!

Amma Mini Clinics Closing! DMK's power game!

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்! கொரோனா தொற்றானது வருடம்தோறும் உருமாறி பலவகைகளில் பரவிவருகிறது. அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் மாலை முடிந்து மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அதற்குள்ளேயே தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக  உருமாற்றம் அடைந்து தற்பொழுது அனைத்து நாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1,2 பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளோம். தேவையான முன்னேற்பாடு … Read more

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Curfew effective with relaxations from this date! Announcement issued by the Government of Tamil Nadu!

இந்த தேதியிலிருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாஸ்க் அணியாமல் பயணிப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் அதிபட்சமாக 500 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் … Read more